fbpx
LOADING

Type to search

இலங்கை பல்பொருள்

கேரளாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா.!! கடற்படையிடம் சிக்கிய 130 கிலோ சரக்கு..!!

செய்தி சுருக்கம்:

யாழ்ப்பாணம், உடுத்துறைப் பகுதியில் கடந்த ஆகஸ்டு 18 ஆம் தேதி இரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 130 கிலோ 600 கிராம் எடையுள்ள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் இந்த கஞ்சா கேரளாவிலிருந்து கடத்தப்படுள்ளது தெரியவந்துள்ளது. 

பின்னணி:

படகு மூலம் கடத்தப்பட்டு வந்த கேரள கஞ்சா 61 பார்சல்களில் 3 சாக்குகளில் அடைக்கப்பட்டிருந்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு ரூ. ரூ. 43 மில்லியன் என கடற்படை தெரிவித்துள்ளது.

இதன்படி, கேரள கஞ்சா கையிருப்பு, படகு மற்றும் சந்தேக நபர் முதலில் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு, பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் யாழ்ப்பாணம் உடுத்துறையைச் சேர்ந்த 44 வயதுடையவர் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய பதிவுகள் :

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் திருப்பதி பாலாஜி கோயில்கள்! பான்-இந்தியா கடவுளாகும் வெங்கடாஜலபதி!!
Justice Meaning in Tamil
Fukishima அணுமின் நிலைய கழிவுநீரை கடலில் கலக்கும் ஜப்பான் - இது மனித குலத்திற்கு எதிரான மாபெரும் குற...
Nephew in Tamil Meaning
கலவர பூமியாக மாறி இருக்கும் பிரான்ஸ்:  அழிக்கப்படும் வணிக நிறுவனங்கள்!
டுன்சோ நிறுவனம் இரண்டு மாத ஊதியத்தை ஊழியர்களுக்கு வழங்காதது ஏன்?
இலங்கை ஜனாதிபதி மாளிகை சூரையாடப்பட்டபோது பியானோ வாசித்த போலீஸ் அதிகாரி பணிநீக்கம் ..!!
சென்னைக்கும் இலங்கைக்கும் இடையே தினசரி விமான சேவையை தொடங்கும் அல்லையன்ஸ் ஏர் நிறுவனம்! சுற்றுலாத்துற...
பங்குச்சந்தைமுதலீட்டின்வெற்றிஇரகசியம்என்ன..?
பங்குச் சந்தை முதலீட்டில் வெற்றி ரகசியம் என்ன?
Tags:

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *