fbpx
LOADING

Type to search

இந்தியா சினிமா

இயக்குனர்கள் கோபி நயினார், எஸ். பி. விஜய அமிர்தராஜ் ஆகியோர் தன்னிடம் 30 லட்சம் ரூபாய் மோசடி : பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்

செய்தி சுருக்கம்:

ஆக்ஸ் புரொடக்ஷன் நிறுவனத்தின் இயக்குனர்கள் கோபி நயினார், எஸ். பி. விஜய அமிர்தராஜ் ஆகியோர் தன்னிடம் 30 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் தெரிவித்துள்ளார்

 

பின்னணி:

புகார் கொடுத்த சியாமளா யோகராஜா (56) என்பவர், அவர்கள் ஒரு திரைப்படத்திற்கான முதலீட்டாளர்களை தேடுவதை அறிந்த பின்னர் சில அறிமுகமானவர்கள் மூலம் இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டதாக கூறினார். 

தி நகரில் உள்ள அவர்களது அலுவலகத்தில் இருவரையும்  செப்டம்பர் 23, 2018 அன்று சந்தித்த பின்னர், 
 ரூ30 லட்சம் பணத்தை இரண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் பண பரிமாற்ற வழிகள் மூலம் பல தவணைகளில் அனுப்பியுள்ளார். 

ஆனால், அந்த பணத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர், அப்பெண்ணின் தொலைபேசி அழைப்புகளை அவர்கள் உதாசீனம் செய்துள்ளனர். அவர்களை வேறு வழிகளால் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் அவர் போலீசில் புகார் செய்தார்.

தொடர்புடைய பதிவுகள் :

சிறுத்தைகளின் மரண தேசமா இந்தியா?
சாதி மத பாகுபாட்டால் நரகங்களாக மாறிக்கிடக்கும் இந்திய நகரங்கள்! பாகுபாடு மிகுந்து, காலச்சக்கரத்தில் ...
2023 செப்டம்பரில் நிகழவுள்ள ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய மல்யுத்த வீரர்கள் இந்திய அடையாளத்துடன...
சிங்களத் திரைப்படங்களைத் தயாரிக்கப்போகும் லைகா புரொடக்ஷன்ஸ்..!!
புதிய மேப் விவகாரம், சீனாவிற்கு ஏன் இந்த வேலை?
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து பதவிநீக்கம் செய்ய தமிழக ஆளுநருக்கு அதிகாரம் இல்லை - சட்ட வல்...
மருந்துகளைச் சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள உதவும் பில் ட்ராக்கர்: இந்திய வம்சாவளி மாணவி சாதனை
இந்தியாவின் எதிர்கட்சிக் கூட்டணி பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
மின்சார வாகனத் தொழிற்சாலைத் திட்டம்: இந்திய வர்த்தக அமைச்சருடன் டெஸ்லா பிரதிநிதிகள் சந்திப்பு
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் திருப்பதி பாலாஜி கோயில்கள்! பான்-இந்தியா கடவுளாகும் வெங்கடாஜலபதி!!
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *