fbpx
LOADING

Type to search

இலங்கை

இலங்கை: தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் மீது துப்பாக்கியை காட்டிய பொலிஸ்

செய்தி சுருக்கம்:

சம்பவ இடத்திற்கு சென்று துப்பாக்கியை குறிவைத்தவர் உண்மையிலேயே பொலிஸ் புலனாய்வு அதிகாரிதான் என்பதை உறுதிப்படுத்திய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர், அவரின் அடையாளத்தை வெளியிடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் விடுத்த கோரிக்கையை நிராகரித்திருந்தார்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கூற்றுப்படி, ஶ்ரீலங்கா பாதுகாப்பு படையினரின் அத்துமீறல்கள் தண்டனையின்றி இடம்பெறுகின்றன இது இலங்கையில் மனித உரிமைகளை கடுமையான ஆபத்திற்கு உட்படுத்தியுள்ளன.

பின்னணி:

கடந்த வெள்ளிக்கிழமை (2 யூன்) வடமராட்சி கிழக்கு கிரிக்கெட் கழகத்தின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் பொன்னம்பலம் அப்பகுதிக்கு வருகை தந்திருந்தார்.

மருதங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் மரத்தின் நிழலில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அழைக்கப்படாமல் எம். பி. யின் பின்னால் அமர்ந்திருந்தனர். சந்தேகதிற்கிடமான இந்த நபர்களை விசாரிக்க முற்பட்ட போது இடம்பெற்ற வாக்குவாதத்தின் போதே இந்த சம்பவம் இடம் பெற்றது.

தொடர்புடைய பதிவுகள் :

தமிழால் தலை நிமிர்வோம்! தமிழில் கையோப்பமிடுவோம்!
சீனப் படகில் இருந்து 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது
இந்தியாவிற்கு வெளியே ‘கறி’ பற்றிய பழைமையான ஆதாரங்கள்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு
இலங்கையிலிருந்து பெருமளவில் வெளியேறும் மருத்துவப் பணியாளர்கள்! உள்நாட்டில் மருத்துவ சேவைகள் பாதிப்பு...
இலங்கை தனது முதல் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை நிறுவவுள்ளது!!
கேரளாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா.!! கடற்படையிடம் சிக்கிய 130 கி...
மாகாணத் தேர்தல்களை நடத்த விக்கிரமசிங்கேவிடம் மோடி வலியுறுத்த வேண்டும் - இலங்கை தமிழ்ச் சமூகம் மோடியி...
இந்தோனேசியா மற்றும் இலங்கையில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களை திருப்பி தர முடிவு செய்திருக்...
இலங்கைக்கு செல்லும் வழியில் கடலில் கொட்டப்பட்ட தங்கத்தை இந்தியா மீட்டது!
இலங்கையின் பொருளாதார நெருக்கடிகள் சீராகி வருகின்றன - ஜூலை மாதத்தில் அதன் பணவீக்கம் ஒற்றை இலக்கமாக கு...

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *