செய்தி சுருக்கம்: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரையிலும் புதிய தலைவரை தேர்ந்தெடுக்காமல் இருப்பதால் இந்திய அரசின் சார்பாக சர்வதேச மல்யுத்த போட்டிகளில் வீரர்கள் பங்கேற்க இடைக்கால தடை விதித்து உலக மல்யுத்த கூட்டமைப்பு அறிவிப்பு. Wrestling Federation of India (WFI) அமைப்பின் முன்னாள் தலைவர் Brij Bhushan Singh மீது 1990 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட குற்ற வழக்குகளில் இன்னும் தீர்ப்பளிக்கப்படாமல் உள்ளது, இந்நிலையில் இவர் மீது […]