ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு வாஷிங்டன் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என ஓய்வு பெற்ற அமெரிக்க ராணுவ கர்னல் டக்ளஸ் மெக்கிரகோர் கடந்த திங்களன்று தெரிவித்துள்ளார். மாஸ்கோவிற்கும் கீவ்விற்கும் இடையிலான பகைமையின் உண்மையான நிலையை மேற்கத்திய ஊடகங்கள் வெளிப்படுத்தத் தவறிவிட்டன என்று கூறிய அவர், கீவ்வின் எதிர்த்தாக்குதல் தோல்வியடைந்துவிட்டது என்றும் உக்ரைன் கடந்த மாதத்தில் குறைந்தது 40 ஆயிரம் படை வீரர்களை இழந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார். அதேவேளையில் உக்ரேனிய மருத்துவமனைகள் நிரம்பியுள்ளன என்றும் […]
செய்தி சுருக்கம்: ஜெர்மனியில் இரண்டாம் உலகப் போரின் புதையுண்ட வெடிகுண்டு கண்டெடுப்பு: 13000 மக்கள் வெளியேற்றம். ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? நிலத்தை தோண்டும் போது புதையல் கிடைப்பது நல்ல விஷயம் தான், ஆனால், அதேநேரம் வெடித்துச் சிதறும் வெடிகுண்டு கிடைத்தால்? அப்படித்தான் நடந்திருக்கிறது. பின்னணி: இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி மீது அமெரிக்கா வீசிய வெடிகுண்டு ஒன்று வெடிக்காத நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, ஜெர்மனியின் டுசெல்டார்ஃப் நகரில் இருந்து 13,000 பேர் விரைவாக வெளியேற்றப்பட்டனர். […]