செய்தி சுருக்கம்: BRICS கூட்டமைப்பின் 15 ஆவது உச்சி மாநாடு சமீபத்தில் தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரிலுள்ள Sandton Convention Center இல் நிகழ்ந்தது. அதில் கலந்துகொண்ட உறுப்புநாடுகளின் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய தென்னாப்பிரிக்க நாட்டின் அதிபர் மற்றும் நடப்பு பிரிக்ஸ் அமைப்பின் தலைவர் Cyril Ramaphosa பின்வரும் விவரங்களை அறிவித்தார். பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்திருந்த ஆறு நாடுகளின் மனுக்கள் நம் கூட்டமைப்பின் அனைத்து தலைவர்களாலும் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் இணைத்து கொள்ளப்பட்டுள்ளன. பிரிக்ஸ் அமைப்பில் புதிதாக […]