முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மனித இனம் இப்போது மிகப்பெரிய அல்லாட்டத்திற்கு ஆளாகியுள்ளது. தேவையற்ற சபலம் மற்றும் முற்றிலுமான செக்ஸ் ஆசைக் குறைபாடு என்ற இரண்டு எல்லைகளுக்கு இடையில் நாம் இருக்கிறோம். சமூக வலைதளங்கள், ஆபாச வீடியோக்கள் மனிதர்களின் செக்ஸ் உந்துதலில் தேவையற்ற அழுத்தங்களை அளிக்கிறது. இன்னொருபக்கம் மோசமான உணவு வழக்கம் மற்றும் உறக்கச் சுற்று மனிதர்களின் சாதாரண செக்ஸ் வாழ்க்கையையே கடினமாக்கி உள்ளது. இந்த இரண்டு அதீத நிலையும் சரிசெய்யப்பட வேண்டியுள்ளது. எலிகளின் மீதான புதிய […]
பள்ளி கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா பயன்பாடு எந்த தலைமுறையும் தாண்டி இப்போது அதிகமாக உள்ளது. பெரிய ஐடி கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்களில் இருந்து அன்றாடம் கூலி வேலை பார்ப்பவர்கள் வரை கஞ்சா பயன்பாடு தலை விரித்தாடுகிறது. ஜாயிண்ட், டொப்பி என்று பட்டப் பெயர்கள் வைத்து அழைக்கப்படும் கஞ்சா உடலில் உலோக நஞ்சைக் கலக்கிறது என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. சமீபத்திய ஆய்வில், கஞ்சா பயன்படுத்தாதவர்களைக் காட்டிலும் கஞ்சா பயன்படுத்துபவர்களின் இரத்தத்திலும் சிறுநீரிலும் ஈயம் மற்றும் […]
புகை பிடிப்பது எந்த முறையாக இருந்தாலும் ஆபத்தானதே.. குளிர் வாட்டும் மேலை நாடுகளில் புகை பிடிப்பதைக் கூட ஏதோ ஒரு வகையில் புரிந்துகொள்ளமுடிகிறது. வெயில் வாட்டி வதைக்கும் நம்மூரில் இவர்கள் வாயில் புகையோடு திரிவதை என்னவென்று சொல்வது..? போதாக்குறைக்கு நமது சினிமா ஹீரோக்கள் தங்கள் ஸ்டைலுக்கு நம்பி இருப்பது இந்த சிகரெட்டைத்தான். மேடைகளில் தங்கள் ரசிகர் நலனுக்காக வாய் கிழிய பேசிவிட்டு, திரையில் சிகரெட்டை தூக்கிப் போட்டு ஸ்டைலாக பிடிப்பார்கள். அதைப் பார்க்கும் நம்மவர்கள் தலைவன் வழியில் […]
இலங்கையின் இருபெரும் இனங்களான சிங்களவர்களும் இலங்கைத் தமிழர்களும் மரபணு ரீதியாக ஒருவருக்கொருவர் மிகவும் ஒத்துப் போகிறார்கள் எனச் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. குறிப்பிடத்தக்க கலாச்சார மற்றும் மொழி வேறுபாடுகள் இவ்விரண்டு இனங்களுக்கிடையே இருந்தபோதும் பல நூறு ஆண்டுகளாக இணைந்திருப்பதால் இந்த மரபணுத் தொடர்பு ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்தியா மற்றும் இலங்கையைச் சார்ந்த டிஎன்ஏ விஞ்ஞானிகளால் கூட்டாக நடத்தப்பட்ட இந்த ஆய்வு குறித்த செய்தி ஐசயின்ஸ் என்னும் இதழில் வெளியாகியுள்ளது. இதில் இலங்கையில் உள்ள இனக்குழுக்களின் […]
செய்தி சுருக்கம்: இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டாபாய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பிச் சென்றபோது, போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை கைப்பற்றினர். அப்போது பியானோ வாசித்ததற்காக ஒரு காவலாளியை பணி நீக்கம் செய்துள்ளதாக ஸ்ரீலங்கா போலீஸ் படை தெரிவித்துள்ளது ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? காவலர் ஆர்.எம்.டி. தரயநே, அந்த போராட்ட நாளில் காலனித்துவ காலத்தில் கட்டப்பட்ட அதிபர் மாளிகையைப் பாதுகாக்க அங்கு பணியில் நிறுத்தப்பட்டிருந்தார். ஆனால் அதற்கு பதிலாக, அவர் அதிபர் மாளிகையில் இருந்த ஒரு பெரிய […]