இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்து தங்கள் கச்சா எண்ணெய்ப் பரிவர்த்தனைகளை அந்தந்த நாட்டு நாணயங்களைப் பயன்படுத்தித் தீர்த்து வைப்பதன் மூலம் மிகவும் அற்புதமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. முக்கியமான இந்தப் பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் திர்ஹாம் பயன்படுத்தப்படும் என்றும் இது சர்வதேச வர்த்தக இயக்கவியலில் மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றம் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் மத்திய கிழக்கு நாட்டிலிருந்து ஒரு மில்லியன் பீப்பாய்கள் எண்ணையை வாங்குவதற்கானப் பரிவர்த்தனையில் இந்தியச் […]
ஆயுதப்படைகள் தங்களது காலனித்துவ நடைமுறைகளைக் கைவிடுமாறு பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பைத் தொடர்ந்து இந்தியக் கடற்படை அதன் பணியாளர்கள் இனி சம்பிரதாயமான தடியை(பேடன்) எடுத்துச் செல்ல மாட்டார்கள் என அறிவித்துள்ளது. உடனடியாக இது நடைமுறைக்கு வருவதாகவும் அது தெரிவித்துள்ளது. மத்திய அரசு ஆங்கிலேயர் காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வந்த காலனித்துவ மரபுகளுக்கு முடிவு கட்டி வருகிறது. குறிப்பாக நாட்டின் தலைநகர் டெல்லியில் ராஜபாதை என்பதைக் கடமைப் பாதை எனப் பெயர் மாற்றம் செய்தது. அங்குதான் இந்த வருடக் […]
மே மாதம் உலகத்தின் ஆகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் பொதுத்தேர்தல் நடக்க உள்ள சூழ்நிலையில் 26 கட்சிகளை உடைய இந்தியாவின் பிரதான எதிர்கட்சியான காங்கிரஸின் ‘இந்தியா’ என்று பெயரிடப்பட்டுள்ள கூட்டணி பற்றி நான் தெரிந்துகொள்ள நிறைய விசயங்கள் இருக்கின்றன. கடந்த வாரம் பிரதம் மோடியின் அரசியல் எதிரணியினர் “இந்தியா” என்ற கூட்டணியை அமைத்து மோடியின் ஹாட்ரிக் வெற்றியைத் தடுப்பதற்கும், வரும் தேர்தலில் பாஜக வை தோற்கடிப்பதற்கும் சூளுரைத்தனர். இந்த கூட்டணியில் இப்போது 26 கட்சிகள் உள்ளன. தேர்தலுக்குள் […]
செய்தி சுருக்கம்: இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வற்புறுத்துமாறு இலங்கையின் தமிழ் சிவில் சமூகத்தின் முக்கிய உறுப்பினர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளனர். மோடிக்கு நன்றி! இந்த வாரம் இலங்கை ஜனாதிபதி இந்தியா செல்ல உள்ளார். அதை முன்னிட்டு, திங்களன்று (ஜூலை 17) யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்ட கடிதத்தில், இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி சமயத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் […]
செய்திச் சுருக்கம் இந்தியாவுக்கான புதிய நாடாளுமன்ற கட்டிடம் கடந்த மே 28ம் தேதி திறக்கப்பட்டது. இக்கட்டிடத்தில் தமிழ்நாட்டில் இருந்து வழங்கப்பட்ட செங்கோல் நிறுவப்பட்டது. இச்செங்கோல், இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ஆங்கிலேயர்களிடமிருந்து ஆட்சி அதிகாரத்தை கைமாற்றும் பொருட்டு ஒரு குறியீடாக இருந்தது என்று தற்போதைய ஆட்சியாளர்களால் வலியுறுத்தப்படுகிறது. ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? ஒருவகையில் இந்தியாவின் முகமாகத் திகழ்ந்த, நமது பழைய பாராளுமன்ற கட்டிடம் ஓய்வு பெறுகிறது. இந்த பழைய பாராளுமன்ற கட்டிடம் பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் எட்வின் […]