செய்தி சுருக்கம்: யாழ்ப்பாணம், உடுத்துறைப் பகுதியில் கடந்த ஆகஸ்டு 18 ஆம் தேதி இரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 130 கிலோ 600 கிராம் எடையுள்ள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் இந்த கஞ்சா கேரளாவிலிருந்து கடத்தப்படுள்ளது தெரியவந்துள்ளது. பின்னணி: படகு மூலம் கடத்தப்பட்டு வந்த கேரள கஞ்சா 61 பார்சல்களில் 3 சாக்குகளில் அடைக்கப்பட்டிருந்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு ரூ. ரூ. 43 […]