வரும் ஆகஸ்டு 23 ஆம் தேதி நிலவில் தரையிறங்க இருக்கும் சந்திராயன் – 3 விண்கலமானது தரையிரங்குவதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இஸ்ரோ தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தரையிறங்கும் முன்பான சோதனைகள் ஜூலை 14 ஆம் தேதி விண்கலம் ஏவப்பட்டதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தைத் தரையிறக்க முயற்சிக்கும் திட்டத்தை இஸ்ரோ முன்பு அறிவித்தது. சந்திரயான்-3 நிலவின் அறியப்படாத பகுதிகளின் படங்களை கடந்த சனிக்கிழமை (ஆக. […]
செய்தி சுருக்கம்: சந்திராயன் – 3 தனது பூமியின் சுற்றுப்பாதையை வெற்றிகரமாக முடித்துள்ளதாக தேசிய விண்வெளி நிறுவனம் அறிவித்துள்ளது. இஸ்ரோ (ISRO) அறிவிப்பு சந்திரயான்-3 வெற்றிகரமாக பூமியைச் சுற்றி முடித்து, தற்போது நிலவை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செவ்வாய்கிழமை அறிவித்தது. கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருவில் உள்ள டெலிமெட்ரி, டிராக்கிங் மற்றும் கமாண்ட் நெட்வொர்க் (ISTRAC) நிலையத்திலிருந்து இந்த சுற்றுப்பாதை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. சந்திராயன் 3 ன் பயணத்திட்டம் சந்திரயான்-3, ஒரு உந்துவிசை […]
செய்தி சுருக்கம்: விண்வெளி வாணிபம் என்பது தற்போது உலகளாவிய முக்கிய தொழிலாக மாறியுள்ளது, இந்த துறையில் 8 பில்லியன் டாலர்களை முதலீடு செய்து விண்வெளி சந்தையில் இரண்டு சதவிகித பங்களிப்பை கொண்டுள்ளது இந்தியா. எதிர்காலங்களில் விண்வெளியில் உருவாகவுள்ள தொழில் வாய்ப்புகளை மனதில் வைத்து பார்க்கும் போது 2040 ஆம் ஆண்டில் 40 பில்லியன் முதல் 100 பில்லியன் டாலர்கள் வரை இந்தியாவின் பங்களிப்பு உயரக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இப்படிப்பட்ட ஒரு வலுவான அடித்தளத்தை நாம் பெற […]
செய்தி சுருக்கம்: கடந்த வெள்ளியன்று (14-07-2023) இந்தியாவின் சார்பாக நிலவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள சந்திராயன்-3 என்று பெயரிடப்பட்ட விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. GSLV MK3 ரக ராக்கெட் மூலம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.35pm க்கு ஶ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்டது. இந்த விண்கலத்துடன், நிலவில் தரையிறங்கும் போது வழங்கப்படும் சிக்னலை கையாளும் “விக்ரம்” என்று அழைக்கப்படும் Moon Lander இயந்திரமும், நிலவின் பகுதிகளை ஆராயவும், நிலவின் மேற்பரப்பில் உலாவி தரவுகளை சேகரிக்கவும் பயன்படும் “Pragyan” என்று அழைக்கப்படும் Rover […]
செய்தி சுருக்கம்: இந்தியாவின் மூன்றாவது சந்திர ஆய்வுப் பணியான சந்திராயன்-3 எதிர்வரும் ஜூலை 14ஆம் தேதி மதியம் 2 35க்கு விண்ணில் ஏவப்பட்டு – அனைத்தும் சரியாக நடந்தால் – ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் தரையிறங்கும். சந்திராயன் நிலவில் தரையிறங்கும் தேதி நிலவில் சூரிய உதயத்தை பொறுத்து அமைகிறது. ஒருவேளை சந்திரனில் சூரிய உதயம் தாமதமானால் செப்டம்பர் மாதத்தில்தான் தரையிறங்க இயலும். ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? இந்தியாவின் விண்வெளி சாதனைகள் குறித்த செய்திகள் வெளியாகும் […]