எவ்வளவோ முற்போக்கு கருத்துகள் இம்மண்ணில் தோன்றி வேரூன்றி வளர்ந்துவிட்ட போதும், இன்னும் ஓரினச்சேர்க்கை பற்றி நம் மக்களுக்கு முழுமையான புரிதல் இல்லை என்பதே உண்மை. இது இயற்கைக்கு மாறானது என்று கூக்குரல் இடுவதில் தொடங்கி ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டங்களைக் கொண்டிருப்பது வரை இதற்கு எதிரான நிலைப்பாடு இருக்கிறது. ஓரினச்சேர்க்கைக்கு எதிரானவர்கள் சொல்வதெல்லாம், ‘இது இயற்கைக்கு எதிரானது, இயற்கையான விலங்குகளிலும் பறவைகளிலும் இந்த பழக்கம் இல்லை. இது இனப்பெருக்கத்திற்கு உதவாத ஒன்று’ என்பதுதான். விலங்குகளில் இருக்கும் […]