உங்கள் குழந்தைகள் புத்தகங்களை அதிகம் வாசிப்பவர்களாக இருந்தால், அத்தகைய பழக்கம் இல்லாத குழந்தைகளைக் காட்டிலும் அவர்கள் மகிழ்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும், கற்பனைத் திறன் கொண்டவர்களாகவும், பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் கொண்டவர்களாகவும் இருப்பார்கள் எனச் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இந்த ஆய்வு கடந்த மாதம் ஜூலை 20-ல் இருந்து 27க்குள் எபிக் என்னும் நிறுவனத்தின் சார்பில் சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ஒன்போலால் நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக் குழுவில் சந்தை ஆராய்ச்சி சங்கத்தின் உறுப்பினர்கள், பொதுக்கருத்து ஆராய்ச்சிக்கான அமெரிக்கச் சங்கம் […]
மன அழுத்தம் இல்லாதவர்கள் என்று இந்த உலகில் எவரும் இல்லை. சிறுவர் முதல் பெரியவர் வரை, நாட்டின் தலைவர் முதல் கடைநிலை ஊழியர் வரை மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவது இயல்பான ஒன்றாகிவிட்டது. உலகில் இன்று அதிகம் பேசப்படும் உளவியல் பிரச்சினை இதுதான். ஒரு சிலர் எப்பொழுதுமே மன அழுத்தத்துடன் இருப்பார்கள். கேட்டால் அதிக வேலைப்பளு, குடும்பம், தனிப்பட்ட பிரச்சினைகள் என்று கூறுவார்கள். வேறு சிலர் குறிப்பிட்ட சமயங்களில் மட்டும் மன அழுத்தத்துக்கு ஆட்படுவார்கள். எடுத்துக்காட்டாக மாணவர்கள் பரீட்சை, […]