இப்போதெல்லாம் எந்தச் செய்தித்தாளைத் திறந்தாலும் அதில் இந்துத்வா என்ற சொல் தென்படுகிறது. இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியும் அதன் தலைவர்களும் அந்தக் கட்சியின் பின்னணியில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ். எனப்படும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் அமைப்பினரும் இந்துத்வா கொள்கைகளை முன்வைத்துப் பேசுகிறார்கள் என்பதால், இந்துக்கள் அனைவரும் இந்துத்வாவை ஏற்றுக்கொள்கிறவர்கள் என்கிற ஒரு சிந்தனை உருவாகிவிட்டது. குறிப்பாக, பெரும்பான்மை மக்கள் இந்துக்களாக இருக்கும் இந்தியாவில் பெரும்பான்மை பலத்துடன் பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியில் இருப்பதால் பெரும்பான்மை இந்துக்கள் இந்துத்வா […]