கூகுள் தனது குரோம் பிரவுசரில் வீடியோக்களில் இருந்து ஃப்ரேம்களைப் படம்பிடிப்பதை எளிதாக்கியுள்ளது. “காப்பி வீடியோ ஃபிரேம்” என்று அழைக்கப்படும் புதிய அம்சம், பயனர்கள் வீடியோவை இடைநிறுத்தி, அதன் மீது வலது கிளிக் செய்து, வீடியோவில் இருக்கும் அப்போதைய பிரேமை கிளிப்போர்டுக்கு நகலெடுக்க அனுமதிக்கிறது. இந்த படத்தை எந்த ஆவணம் அல்லது பட எடிட்டரில் வேண்டுமானாலும் பேஸ்ட் செய்துகொள்ளலாம். இந்த புதிய அம்சத்தைப் பயன்படுத்த, இந்தப் படிகளைப் பின்பற்றவும்: Google Chrome இல் வீடியோவைத் திறக்கவும். நீங்கள் கைப்பற்ற […]
செய்தி சுருக்கம்: ஒவ்வொரு தனிநபரின் பல்வேறு விவரங்களும் பல்வேறு வலைதளங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றை கண்டறிய Google நமக்கு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. நம்முடைய தொடர்பு எண், முகவரி மற்றும் இமெயில் முகவரி போன்றவை எந்தெந்த வலைதளங்களில் வெளிப்படையாக உள்ளன என்றும், அவற்றில் தேவையில்லாத வலைப்பக்கத்தில் உள்ள நம் விவரங்களை நாமே அழித்துக் கொள்ளவும் உதவும் முக்கியமான அப்டேட்டை Google தேடுபொறியில் இணைக்க உள்ளனர். இதுவரை எங்கெல்லாம் நம் விவரங்கள் பதிவேற்றப்பட்டு உள்ளதோ அவற்றை பார்க்கவும், […]
தீங்கிழைக்கும் மென்பொருள் என்று அழைக்கப்படும் ‘மால்வேர்’ என்பவை மோசடிகளைச் செய்வதற்காகவே உருவாக்கப்படுபவை. பொதுவாக இவை தனிநபர்களின் வாழ்க்கை மற்றும் நிறுவனங்களின் சேவைகள் மற்றும் செயல்பாடுகளைச் சீர்குலைக்கவும் பணம் அல்லது கிரிப்டோகரன்சியைத் திருடவும் தகவல் அமைப்புகள் அல்லது சாதனங்களின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ளவும் ஹேக்கர்களால் உருவாக்கப்படுகின்றன. இந்நிலையில் ட்ரெண்ட் மைக்ரோவின் சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சியாளர்கள் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்திற்காகவே உருவாக்கப்பட்ட ஆபத்தான மால்வேர் வகைகளைக் கண்டுபிடித்துள்ளனர். அவற்றில் ஒன்று புகைப்படங்கள் மற்றும் படங்களில் சேமிக்கப்பட்டிருக்கும் தகவல்களைத் திருடக் கூடியது என்று அவர்கள் […]
செய்தி சுருக்கம்: கூகுள் நிறுவனம் தனது ‘ஆன்ட்ராய்ட், கிட்கேட் ஓஎஸ்[OS] ற்கு இனி பாதுகாப்பு அம்சங்களை தொடர்ந்து வழங்க முடியாது என அறிவித்துள்ளது. ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? இன்று ஒருவரிடம் ஸ்மார்ட் ஃபோன் இல்லையென்றால் தான் அதிசயம். அந்தளவிற்கு அதன் பயன்பாடு உள்ளது. செல்பிக்கள் ஆரம்பித்து பேங்க் டீடெயில்ஸ் வரை அனைத்தும் ஸ்மார்ட் ஃபோனில் தான் இருக்கிறது. அத்தகைய சாதனத்திற்கு பாதுகாப்பு இல்லையென்றால் ஹாக்கர்கள் தங்களது கைவரிசையை காட்டத் துவங்கிவிடுவார்கள். அதனால் தான் ஓஎஸ் அப்டேட்கள் […]
செய்தி சுருக்கம்: டுன்சோ நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இரண்டு மாத சம்பள நிலுவை உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூன் மாத ஊதியத்தை ஜூலையில் கொடுப்பதாக தெரிவித்த அந்நிறுவனம் தற்போது அதை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது. ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? இந்தியாவில் 2010 ஆம் ஆண்டிற்குப் பிறகு ‘கிக் எக்கானமி’ புதிய வடிவமெடுத்தது. இதனால் பல நிறுவனகள் ‘கிக்ஸ்’களை அடிப்படையாக வைத்து இயங்க ஆரமித்தது. முதலில் போக்குவரத்தில் ஓலா, உபர் போன்ற நிறுவங்கள் முளைத்தது அதைத் தொடர்ந்து […]