இ-சிகரெட்டைப் பயன்படுத்தும் இளைஞர்களுக்கு முப்பதே நாட்களில் மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் மூச்சுத் திணறல் போன்ற சுவாசப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகப் புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆன்லைன் ஆய்வுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற நான்கு வருடத் தரவுகளைப் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் இந்த முடிவை அறிவித்துள்ளார்கள். இந்த ஆய்வு ஓஹியோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் விரிவான புற்றுநோய் மையம் மற்றும் தெற்கு கலிபோர்னியா ஸ்கூல் ஆப் மெடிசின் ஆகியவற்றிலுள்ள புகையிலை ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர்களால் நிகழ்த்தப்பட்டது. இதில் இளைஞர்களின் இ-சிகரெட் பயன்பாடு […]