செய்தி சுருக்கம்: கடந்த திங்கள் கிழமை (04-09-2023) உலக சுகாதார அமைப்பு WHO – World Health Organization உலகமக்கள் அனைவருக்கும் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, அதன்படி கல்லீரல் பாதிப்பை கொண்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் DEFITELIO என்ற மருந்தில் போலிகள் கலந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த மருந்துகள் இந்தியா மற்றும் துருக்கியில் அதிகமான அளவில் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் அமைப்பின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த DEFITELIO மருந்தை உற்பத்தி செய்யும் நிறுவனம் WHO எச்சரிக்கையில் […]