மனிதன் கண்டுபிடித்த ஆகச்சிறந்த அழிவுப் பொருள் எது என்று கேட்டால், அது பிஸாஸ்டிக் என்றுதான் சொல்லவேண்டும். பிஸாஸ்டிக் இந்த உலகில் மண்ணை மட்டும் மலடாக்கவில்லை, மனித உடல்களையும் தடம் மாற்றுகிறது. சிறு சிறு துகள்களாக உடைந்து சிதைந்த மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் இந்த பூமி முழுவதும் பரவிக் கிடக்கிறன. பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் கழிவுகள் மண்ணில் மழைநீரைச் சார விடாமல் தடுத்து மண்ணுக்கும் மண்ணைச் சார்ந்திருக்கும் நுண்ணுயிர்களுக்கும் பெரும் பாதிப்பை உண்டு செய்கிறது என்பது இத்தனை வருடங்களில் நாம் […]
அன்றாட இன்பங்கள் என்னென்ன? உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு என்பார்கள். என்னதான் ஒரு அடிமையாக இருந்தாலும் அவனுக்கும் தனிப்பட்ட இன்பங்களும் ஓய்வும் அவசியம் என்பதற்கான சொல்லப்படும் பழமொழி இது. இதயமும் மூளையும் நாம் பிறந்ததில் இருந்து இறக்கும் வரை இடைவிடாது செயல்பட்டாலும் அவற்றிற்கும் சிறிது ஓய்வும் இன்பம் அளிக்கும் இடைவெளியும் தேவை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிடித்த இசையைக் கேட்பது மற்றும் காபி குடிப்பது போன்ற சிறிய செயல்பாடுகள் கூட ஒரு நபரின் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துமாம். […]