செய்தி சுருக்கம்: இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டாபாய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பிச் சென்றபோது, போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை கைப்பற்றினர். அப்போது பியானோ வாசித்ததற்காக ஒரு காவலாளியை பணி நீக்கம் செய்துள்ளதாக ஸ்ரீலங்கா போலீஸ் படை தெரிவித்துள்ளது ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? காவலர் ஆர்.எம்.டி. தரயநே, அந்த போராட்ட நாளில் காலனித்துவ காலத்தில் கட்டப்பட்ட அதிபர் மாளிகையைப் பாதுகாக்க அங்கு பணியில் நிறுத்தப்பட்டிருந்தார். ஆனால் அதற்கு பதிலாக, அவர் அதிபர் மாளிகையில் இருந்த ஒரு பெரிய […]
செய்தி சுருக்கம்: தெற்காசிய நாட்டின் முதலாவது விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை அமைப்பது தொடர்பான பணிகளை விரைவுபடுத்த இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (பிஎம்டி) வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்கவை மேற்கோள்காட்டி, விளையாட்டுத்துறையில் நிபுணத்துவத்துடன் பட்டப்படிப்பை முடிப்பதற்கான வாய்ப்புகளை இளைஞர்களுக்கு வழங்குவதாக PMD கூறியுள்ளது. பின்னணி: விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் நிர்மாணப் பணிகளில் கொழும்பு புறநகரில் உள்ள விளையாட்டு வளாகம் விரிவுபடுத்தப்படும் […]
செய்தி சுருக்கம்: முல்லைத்தீவின் வடகிழக்கு மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெகுஜன புதைகுழி தொடர்பாக நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை கடையடைப்பு நடத்தப்பட்டது. வெகுஜன புதைகுழிகளின் விவரங்கள்: இதுவரை இலங்கை முழுவதும் சுமார் 20 வெகுஜன புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இடங்களும் அடைப்புக்குறிக்குள் வெகுஜன புதைகுழிகளின் எண்ணிக்கையும் : யாழ்ப்பாணம் (3), கிளிநொச்சி (2), முல்லைத்தீவு (2), மன்னார் (2), மற்றும் மட்டக்களப்பு (1) இவை அனைத்தும் […]
2022 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடியானது, ஏற்கனவே கொவிட்-19 தொற்றுநோயின் சவால்களுடன் போராடிக்கொண்டிருந்த இலங்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பு, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அரசியல் பிரச்சினைகள் ஆகியவை காரணமாக மருத்துவ சேவைகள் துறையும் கடும் போராட்டத்தைச் சந்தித்தது. இந்த காலகட்டத்தில் நாட்டில் ஏற்பட்ட பணவீக்கம், சம்பளக் குறைப்பு, கட்டண உயர்வு மற்றும் பிற சிக்கன நடவடிக்கைகளால் சுகாதாரப் பணியாளர்களின் தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக இலங்கையைச் சேர்ந்த […]
செய்தி சுருக்கம்: இலங்கையில் இருக்கும் பௌத்தரக்ளின் புனித மரமான ஸ்ரீ மஹா போதிக்கு அங்கு நிலவும் 5ஜி மொலைல் சினல்களால் தீங்கு விளைகிறது என்ற செய்தி கடந்த சில நாட்களாக இலங்கை என்றும் உலவி வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஜனாதிபதி ரனில் விகிரமசிங்க ஒரு உயர்மட்ட வல்லுநர் குழுவை அங்கு அனுப்பி வைத்துள்ளார். ஸ்ரீ மஹா போதி! இலங்கையின் புராதானமான நகரமான அனுராதபுரத்தில் 2,300 வருடங்கள் பழமையான போதி மரம் உள்ளது. இந்தியாவில் புத்தர் 2500 […]