செய்தி சுருக்கம்: இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டாபாய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பிச் சென்றபோது, போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை கைப்பற்றினர். அப்போது பியானோ வாசித்ததற்காக ஒரு காவலாளியை பணி நீக்கம் செய்துள்ளதாக ஸ்ரீலங்கா போலீஸ் படை தெரிவித்துள்ளது ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? காவலர் ஆர்.எம்.டி. தரயநே, அந்த போராட்ட நாளில் காலனித்துவ காலத்தில் கட்டப்பட்ட அதிபர் மாளிகையைப் பாதுகாக்க அங்கு பணியில் நிறுத்தப்பட்டிருந்தார். ஆனால் அதற்கு பதிலாக, அவர் அதிபர் மாளிகையில் இருந்த ஒரு பெரிய […]
செய்தி சுருக்கம்: இலங்கையில் ஆறு திரைப்படங்களைத் தயாரிக்க இருப்பதாக மிகப்பெரிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான லைகா புரக்டக்ஷன்ஸ் தெரிவித்துள்ளது. தயாரிக்கப்படும் ஆறு படங்களில் ஐந்து சிங்கள மொழியிலும் ஒன்று தமிழிலும் இருக்கும். சர்வதேச அளவில் வெளியிடப்படும் சிங்களத் திரைப்படங்கள்! இத்திரைப்படங்கள் மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் வெளியிடப்படும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. “இன்று வெளியிடுவதாக நாங்கள் அறிவித்துள்ள ஒவ்வொரு படமும் எங்களின் பங்கில் பெரும் முதலீட்டுடன் வந்துள்ளது, அதை இலங்கை சந்தையை மட்டும் கொண்டு […]