மே மாதம் உலகத்தின் ஆகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் பொதுத்தேர்தல் நடக்க உள்ள சூழ்நிலையில் 26 கட்சிகளை உடைய இந்தியாவின் பிரதான எதிர்கட்சியான காங்கிரஸின் ‘இந்தியா’ என்று பெயரிடப்பட்டுள்ள கூட்டணி பற்றி நான் தெரிந்துகொள்ள நிறைய விசயங்கள் இருக்கின்றன. கடந்த வாரம் பிரதம் மோடியின் அரசியல் எதிரணியினர் “இந்தியா” என்ற கூட்டணியை அமைத்து மோடியின் ஹாட்ரிக் வெற்றியைத் தடுப்பதற்கும், வரும் தேர்தலில் பாஜக வை தோற்கடிப்பதற்கும் சூளுரைத்தனர். இந்த கூட்டணியில் இப்போது 26 கட்சிகள் உள்ளன. தேர்தலுக்குள் […]
இந்திய ரூபாயை நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக இலங்கை அறிவித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி வியாழக்கிழமை (ஜூலை 20) தெரிவித்தார். இந்திய ரூபாயை (INR) ஒரு நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக ஏற்றுக்கொள்வது, இரு நாடுகளுக்கும் இடையே இந்திய ரூபாயில் வர்த்தகங்களை செய்துகொள்வதோடு மட்டுமல்லாமல், இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளும் பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயையே பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தியாவிற்கு வருகை தரும் விக்கிரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் இந்தியாவிற்கு அழைக்கப்பட்ட இலங்கை ஜனாதிபதி விக்கிரமசிங்க, […]
செய்தி சுருக்கம்: 1997 க்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் எகிப்து பயணிப்பது அனைத்து தரப்பிலும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வாரம் கைரோவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசியை சந்தித்தார். ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? எகிப்து நாடு உண்மையில் அதன் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் ஒரு முக்கியமான காலகட்டத்தில் உள்ளது. உலக நாடுகளில் இருந்து அத்தியாவசியமான முதலீடுகளை ஈர்க்கும் கட்டாயத்தில் எகிப்து தற்போது உள்ளது. செப்டம்பர் மாதம் புது […]
செய்திச் சுருக்கம் இந்தியாவுக்கான புதிய நாடாளுமன்ற கட்டிடம் கடந்த மே 28ம் தேதி திறக்கப்பட்டது. இக்கட்டிடத்தில் தமிழ்நாட்டில் இருந்து வழங்கப்பட்ட செங்கோல் நிறுவப்பட்டது. இச்செங்கோல், இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ஆங்கிலேயர்களிடமிருந்து ஆட்சி அதிகாரத்தை கைமாற்றும் பொருட்டு ஒரு குறியீடாக இருந்தது என்று தற்போதைய ஆட்சியாளர்களால் வலியுறுத்தப்படுகிறது. ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? ஒருவகையில் இந்தியாவின் முகமாகத் திகழ்ந்த, நமது பழைய பாராளுமன்ற கட்டிடம் ஓய்வு பெறுகிறது. இந்த பழைய பாராளுமன்ற கட்டிடம் பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் எட்வின் […]