fbpx
LOADING

Type to search

இலங்கை உலகம்

சீனப் படகில் இருந்து 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது

செய்தி சுருக்கம் :
39 பணியாளர்களுடன் சென்ற சீன மீன்பிடிப் படகு ஒன்று கடந்த வாரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 சடலங்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

பின்னணி :

மே 16ம் தேதி லு பெங் யுவான் யூ 028 என்ற கப்பல் 17 சீனர்கள், 17 இந்தோனேசியர்கள் மற்றும் ஐந்து பிலிப்பைன்ஸ் நாட்டவர்களுடன் ஆஸ்திரேலியாவின் பெர்த்திற்கு மேற்கே 5,000 கிலோமீட்டர் தொலைவில் கவிழ்ந்தது.

செவ்வாய்க்கிழமை மேலும் 12 சடலங்கள மீட்கபட்டதாகவும் , கவிழ்ந்த கப்பலின் அடி பகுதியையும் , நீரில் இருந்து சடலங்கள் இழுக்கப்படுவதையும் காட்டும் புகைப்படங்களை வெளியிட்டதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய பதிவுகள் :

கச்சா எண்ணெய்ப் பரிவர்த்தனைகளைத் தேசிய நாணயங்களில் தீர்க்க  இந்தியா மற்றும்  ஐக்கிய அரபு அமீரகம் முட...
பல பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஜிம்னாஸ்டிக...
இந்தியா-ஜெர்மனி இடையே 5.2 பில்லியன் டாலர் மதிப்பில் ஆறு நீர்மூழ்கி கப்பல்கள் உருவாக்க ஒப்பந்தம்.
இந்தியாவிற்கு வெளியே ‘கறி’ பற்றிய பழைமையான ஆதாரங்கள்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு
உக்ரைனுக்கு நேடோ உறுப்பினர் பதவி மற்றும் ரஷ்யாவிற்கு நெருக்கடி - லிதுவேனியா மாநாட்டில் என்னென்ன எதிர...
தமிழர்களின் தாயக நிலத்தில் இருந்து பௌத்த சின்னங்களை அகற்ற மோடியிடம் தமிழர்கள் கோரிக்கை!
பாதுகாப்பான காற்று மாசு அளவென்பது ஒரு மாயை! எல்லாமே மூளைக்கு தீங்குதான்!!
டெல்லி - சான்பிரான்சிஸ்கோ ஏர் இந்தியா விமானம் என்ஜின் கோளாறு காரணமாக ரஷ்யாவில் தரை இறங்கியது.
இந்தியாவின் ரஷ்யாவில் இருந்தான எண்ணெய் இறக்குமதி வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது
புதிய மேப் விவகாரம், சீனாவிற்கு ஏன் இந்த வேலை?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *