கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘ரகுதாத்தா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது

செய்தி சுருக்கம் :
ஃபேமிலி மேன் என்ற பிரபல தொடரில் எழுத்தாளராக பணியாற்றிய சுமன் குமார், தனது மக்கள் மற்றும் நிலத்தின் அடையாளத்தை காப்பாற்ற ஒரு இளம் பெண்ணின் பயணத்தின் கதையை இந்த படத்தின் மூலம் அறிமுகப்படுத்துகிறார்.
ஏன் இது முக்கியமானது:
‘ரகுதாத்தா’ பெண்களின் உரிமைகளுக்காகவும், இன்னும் பல விஷயங்களுக்காகவும் தைரியமாக போராடும் ஒரு பெண்ணின் கதை. ஒரு இளம்பெண் சந்திக்கும் சவால்களையும், தன் பாதையை தானே செதுக்கிக் கொள்ள வேண்டும் என்ற தளராத உறுதியையும் சித்தரிக்கிறது.
பின்னணி :
எம். எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தொடர்புடைய பதிவுகள் :
சிங்களத் திரைப்படங்களைத் தயாரிக்கப்போகும் லைகா புரொடக்ஷன்ஸ்..!!
பிபிசி நிகழ்ச்சிகளை இந்தியாவுக்குக் கொண்டுவருகிறது அமேசான்
இயக்குனர் வெற்றிமாறனின் உதவியாளர் சரண் ராஜ் கார் விபத்தில் உயிரிழந்தார்
பகவத் கீதையை அவமதிக்கும் பாலியல் காட்சியை நீக்குக - ‘ஓப்பன்ஹைமர்’ பட இயக்குநருக்கு இந்தியா கோரிக்கை!
பொன்னியின் செல்வன் புதினத்தில் ஆதித்ய கரிகால சோழனை கொன்றது யார்?
பொன்னியின் செல்வன் நாவல் ஏன் இவ்வளவு பிரபலமான ஒன்றாக கருதப்படுகிறது?
ஒப்பன்ஹைமர் படம் புரியவில்லையா இதைப் படியுங்கள்
பொன்னியின் செல்வனில் வரும் வாணர் குளம் என்றால் என்ன?
இயக்குனர்கள் கோபி நயினார், எஸ். பி. விஜய அமிர்தராஜ் ஆகியோர் தன்னிடம் 30 லட்சம் ரூபாய் மோசடி : பிரான்...
பொன்னியின் செல்வன் கதையின் கரு என்ன?