கிழக்கு இந்தியாவில் ரயில் தடம் புரண்டதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது

இந்த ரயில் விபத்தில் 230க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிகின்றன.
கிழக்கு இந்தியாவில் சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதியதில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடந்த விபத்தில் 179 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கே கொல்கத்தாவில் இருந்து தென்னிந்தியாவின் சென்னை வரை செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் எதிர் தண்டவாளத்தில் விழுந்ததாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய பதிவுகள் :
கடனை திருப்பிச் செலுத்த இலங்கைக்கு 12 வருடங்கள் கால அவகாசம் அளித்தது இந்தியா.
இந்த விலங்கு 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இப்போது அது திரும்...
ஐஐடி மெட்ராஸ் உடன் கைகோர்க்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம்! புதிய பாதை ஒன்று திறந்தது!!
வெண்பா: தமிழ்க் கலாச்சாரத்தோடு கூடிய சமையல் வீடியோ விளையாட்டு
மின்சார வாகனத் தொழிற்சாலைத் திட்டம்: இந்திய வர்த்தக அமைச்சருடன் டெஸ்லா பிரதிநிதிகள் சந்திப்பு
விண்வெளியில் சாதிக்க தயாராக உள்ள இந்தியா, 2040ல் வின்வெளித்துறையில் அசுர வளர்ச்சி அடைந்து விடும் என்...
மிகப்பெரும் இந்திய - அமெரிக்கா ஒப்பந்தங்கள்: H-1B விசா விதிகளில் மாற்றங்கள், விண்வெளித் துறையில் ஒரு...
இலங்கையில் கண்பார்வை சேதம் : இந்தியா கண் சொட்டு மருந்து உற்பத்தியாளர் காரணம்
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை அதிரவைத்த பூகம்பம், கவுகாத்தியில் வீட்டைவிட்டு அலறியடித்து வெளியேறி...
சென்னையின் காற்றில் பாதுகாப்பான அளவை விட பல மடங்கு துகள்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்...