fbpx
LOADING

Type to search

இலங்கை

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் ஶ்ரீலங்கா காவல் துறையால் கைது

செய்தி சுருக்கம்:

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை அவரது கொழும்பு இல்லத்தில் இன்று (புதன்கிழமை) அதிகாலை சிறிலங்கா பொலிஸார் கைது செய்துள்ளனர். போலீஸ் கடமைகளுக்கு இடையூறு என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

இலங்கையின் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடமாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் பொன்னம்பலம் மற்றும் உள்ளுர் விளையாட்டுக் கழக உறுப்பினர்களின் கூட்டமொன்றில் சாதாரண உடையில் வந்த இருவர் அவரைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படும் சம்பவத்திற்கு பிறகு இந்த கைது இடம் பெற்றுள்ளது.


பின்னணி:

இவர் காலஞ்சென்ற தமிழ் அரசியல்வாதியும் சட்டத்தரணியுமான குமார் பொன்னம்பலத்தின் மகனாவார்

தொடர்புடைய பதிவுகள் :

தூத்துக்குடி - இலங்கை படகு போக்குவரத்து தொடங்குமா?
இந்தோனேசியா மற்றும் இலங்கையில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களை திருப்பி தர முடிவு செய்திருக்...
இலங்கையின் பொருளாதார நெருக்கடிகள் சீராகி வருகின்றன - ஜூலை மாதத்தில் அதன் பணவீக்கம் ஒற்றை இலக்கமாக கு...
ஐஐடி மெட்ராஸ் உடன் கைகோர்க்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம்! புதிய பாதை ஒன்று திறந்தது!!
மாகாணத் தேர்தல்களை நடத்த விக்கிரமசிங்கேவிடம் மோடி வலியுறுத்த வேண்டும் - இலங்கை தமிழ்ச் சமூகம் மோடியி...
1983  கறுப்பு யூலை படுகொலைகள்: 40 வருடங்களாக ஆறாத ரணம்…
யாழ்ப்பாணம் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த ஐந்து லட்சுமி நாணயங்கள்!!
சீனப் படகில் இருந்து 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது
வெகுஜன புதைகுழிகள் தொடர்பான நம்பகமான விசாரணையை வலியுறுத்தி இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிக...
இலங்கை எதிர்நோக்கும் முக்கிய திருப்பம்; எரிபொருளால் மீளுமா பொருளாதாரம்?
Tags:

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *