fbpx
LOADING

Type to search

இந்தியா

ஐ. எஸ். ஐ. எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய மூவர் கைது

செய்தி சுருக்கம் :
இந்தியாவின் முன்னணி பயங்கரவாத எதிர்ப்பு ஏஜென்சியான தேசிய புலனாய்வு ஏஜென்சி (என். ஐ. ஏ. ) கடந்த சனிக்கிழமையன்று மத்திய பிரதேச மானிலம் ஜபல்பூரில் உள்ள 13 இடங்களில் இரவு முழுவதும் நடைபெற்ற சோதனையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்னணி :

மத்திய பிரதேச காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவுடன் இணைந்து புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சையத் மமூர் அலி, முகமது அடில் கான் மற்றும் முகமது ஷாகித் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. இவர்கள் மூவரும் மத்திய பிரதேச மாநி ல தலைந கர் போபாலில் உள்ள என். ஐ. ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

ஏன் இது முக்கியமானது:

சன்னி இஸ்லாத்தின் சலாஃபி ஜிஹாதி கிளையைப் பின்பற்றும் பயங்கரவாத இஸ்லாமியக் குழு, 2014ல் உலக அளவில் முக்கியத்துவம் பெற்றதுடன், தெற்கு ஆசியாவில் – அதிக முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட பிராந்தியத்தில் – தனது சுவடுகளை வேகமாகப் பரப்பிவருவாதாக நம்பப் படுகிறது..

தொடர்புடைய பதிவுகள் :

ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதியில் 80% இந்தியா மற்றும் சீனாவிற்கே!
இந்திரா காந்தி கொலைக் காட்சிப்படம் 'குற்றமல்ல': கனடா
சென்னையில் சுந்தர் பிச்சையின் பூர்வீக வீட்டை வாங்கிய தமிழ் நடிகர்
இந்தியா இலங்கை பேச்சுவார்த்தை - முக்கிய அம்சங்களாக இலங்கையின் எரிசக்தி துறை வளர்ச்சி மற்றும் துறைமுக...
ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சீனாவின் பிஒய்டி மின்சார வாகனத் தொழிற்சாலை முன்மொழிவை நிராகர...
பேர்லினில் வளர்ப்புப் பராமரிப்பில் இருக்கும் குழந்தை அரிஹாவை திருப்பி அனுப்புமாறு ஜேர்மனிக்கு இந்திய...
ஜூலை 14 அன்று விண்ணில் ஏவப்பட்டு ஆகஸ்ட் 23 அன்று சந்திரனை அடையும்  சந்திராயன் 3..!! இஸ்ரோ தலைவர் அறி...
சேமிக்கும் பழக்கம் அதிகம் கொண்ட  புத்திசாலி தலைமுறை 90ஸ் கிட்ஸ்
தெளிவாக தெரிந்தாலே சித்தாந்தம், அது தெரியாமல் போனாலே வேதாந்தம் - வேதாந்தம் பற்றிய சில உண்மைகள்.
ஆளுநரின் தேனீர் விருந்தை தமிழக அரசு புறக்கணிக்கும் : மு.க.ஸ்டாலின்! நீட் தேர்வில் ஆளுநரின் நிலைப்பாட...

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *