fbpx
LOADING

Type to search

இந்தியா இலங்கை

இலங்கையில் கண்பார்வை சேதம் : இந்தியா கண் சொட்டு மருந்து உற்பத்தியாளர் காரணம்

செய்தி சுருக்கம் :
இந்திய நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்ட பிரபல கண் சொட்டு மருந்து இலங்கையில் அரச வைத்தியசாலைகளில் வழங்கப்பட்ட நோயாளர்களின் கண் பார்வைக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பின்னணி :

கடந்த ஒரு மாதத்தில், இலங்கையின் பல்வேறு அரச வைத்தியசாலைகளில் குறைந்தது 30 நோயாளர்கள், கண்புரை அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு பயன்படுத்தப்படும் பிரெட்னிசோலோன் கண் சொட்டு மருந்து கொடுக்கப்பட்டுஅதனால் பார்வை குறைபாட்டை எதிர் கொண்டு உள்ளனர். அந்த மருந்தில் இருந்த , பர்க்ஹோல்டேரியா செபாசியா எனும் பாக்டீரியாவே இதற்க்கு காரணம். இவர்களில் குறைந்தது எட்டு பேர் முழுமையான பார்வையை இழந்துள்ளனர்.

குஜராத் மானிலம் சுரேந்திரனகரில் உள்ள வாத்வானை தளமாகக் கொண்ட இந்தியானா ஆப்தால்மிக்ஸ் நிறுவனம் இந்த மருந்தை தயாரிக்கிறது.

ஏன் இது முக்கியமானது:

ஏனைய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் தரத்தை பரிசோதிக்கும் வசதி இலங்கையில் இல்லை என்பதால், ஏற்றுமதி நாடுகளில் சம்பந்தப்பட்ட அமைப்புகளால் வழங்கப்படும் உரிய சான்றிதழையே நம்பியுள்ளது என்று இந்த விடயம் அறிந்த தரப்புகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய பதிவுகள் :

இந்தோனேசியா மற்றும் இலங்கையில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களை திருப்பி தர முடிவு செய்திருக்...
மணிப்பூர்: பெண்களின் மீதான கொடூரமான பாலியல் தாக்குதல் நிகழ்ந்து இரண்டு மாதங்களுக்கு பின்னர் அந்த வீட...
சிங்களவர்களும் இலங்கைத் தமிழர்களும் மரபணு ரீதியாக ஒத்திருக்கிறார்கள்: டிஎன்ஏ விஞ்ஞானிகள் கண்டுபிடிப்...
இந்தியாவின் முதல் ட்ரோன் போலீஸ் படைப்பிரிவு தமிழ்நாட்டில் துவங்கப்பட்டது - இன்றுமுதல் செயல்பாட்டிற்க...
இந்தியாவில் தங்க நகைகள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு! சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி வந்தவர்களுக்கு ...
மாரடைப்பைத் தொடர்ந்து வலி ஏற்பட்டால் உடனடி மரணம் நிச்சயம்! எச்சரிக்கும் சமீபத்திய ஆய்வு!
மாகாணத் தேர்தல்களை நடத்த விக்கிரமசிங்கேவிடம் மோடி வலியுறுத்த வேண்டும் - இலங்கை தமிழ்ச் சமூகம் மோடியி...
உடல் பருமன் அதிகரிப்பதற்கு பிரக்டோஸ் காரணமாகிறதா? ஆய்வுகள் சொல்வதென்ன?
விண்வெளியில் சாதிக்க தயாராக உள்ள இந்தியா, 2040ல் வின்வெளித்துறையில் அசுர வளர்ச்சி அடைந்து விடும் என்...
விருந்தினர்கள் உடன் வரும் வாகன ஓட்டிகளுக்கு ஓய்வறையை உருவாக்கித்தர அனைத்து ஓட்டல்களுக்கும், நட்சத்தி...

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *