செய்தி சுருக்கம்: தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை அவரது கொழும்பு இல்லத்தில் இன்று (புதன்கிழமை) அதிகாலை சிறிலங்கா பொலிஸார் கைது செய்துள்ளனர். போலீஸ் கடமைகளுக்கு இடையூறு என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? இலங்கையின் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடமாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் பொன்னம்பலம் மற்றும் உள்ளுர் விளையாட்டுக் கழக உறுப்பினர்களின் கூட்டமொன்றில் சாதாரண உடையில் வந்த […]
செய்தி சுருக்கம்: இலங்கையில் 60 அத்தியாவசிய மருந்துகளின் விலை ஜூன் 15 ஆம் திகதி முதல் 16% குறைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? கடந்த ஆண்டு அன்னிய செலாவணி கையிருப்புக்கள் குறைந்து, உணவு மற்றும் எரிசக்தி விலைகள் அதிகரித்து, மக்கள் போராட்டத்தினால் நாட்டின் அப்போதைய ஜனாதிபதியை பதவியிலிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் தீவு நெருக்கடிக்குள் மூழ்கியது. பின்னணி: இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து $2.9 பில்லியன் […]
செய்தி சுருக்கம்: இந்தியா தனது முதல் பன்னாட்டு உல்லாசக் கப்பலை தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு ஜுன் 5ம் திகதி ஆரம்பித்துள்ளது. கொர்டேலியா க்ரூஸ் நிறுவனம் இயக்கும் இந்த முதல் கப்பலை இந்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கொடியசைத்து துவக்கி வைக்கிறார். ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? சென்னையில் இருந்து பயணம் தொடங்கும் இந்த உல்லாசக் கப்பல் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய துறைமுகங்களை அடைந்து பின்னர் சென்னை திரும்பும். பின்னணி: […]
செய்தி சுருக்கம்: சம்பவ இடத்திற்கு சென்று துப்பாக்கியை குறிவைத்தவர் உண்மையிலேயே பொலிஸ் புலனாய்வு அதிகாரிதான் என்பதை உறுதிப்படுத்திய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர், அவரின் அடையாளத்தை வெளியிடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் விடுத்த கோரிக்கையை நிராகரித்திருந்தார். ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கூற்றுப்படி, ஶ்ரீலங்கா பாதுகாப்பு படையினரின் அத்துமீறல்கள் தண்டனையின்றி இடம்பெறுகின்றன இது இலங்கையில் மனித உரிமைகளை கடுமையான ஆபத்திற்கு உட்படுத்தியுள்ளன. பின்னணி: கடந்த வெள்ளிக்கிழமை (2 யூன்) வடமராட்சி கிழக்கு கிரிக்கெட் கழகத்தின் […]
செய்தி சுருக்கம்: சிறிலங்காவின் உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவின் புதிய வரைவு , வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் விடயத்தில் தமது அன்புக்குரியவர்களை போரின் இறுதிக் கட்டத்தில் இழந்த சிறுபான்மைத் தமிழர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதில் குறைந்தபட்ச எதிர்பார்ப்புகளை கூட நிறைவேற்றத் தவறிவிட்டது, என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? இலங்கையின் வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற உள்னாட்டு யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் காணாமற்போனார்கள். அரசாங்கத்தின் […]