செய்தி சுருக்கம்: பசிபிக் பெருங்கடலில் ஆழ்கடல் சுரங்கப் பகுதியில் 5,000க்கும் மேற்பட்ட புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிளாரியன்-கிளிப்பர்டன் மண்டலம் (CCZ) என்று அறியப்படும் இந்த கனிமம் நிறைந்த இடம் மெக்சிகோவிலிருந்து ஹவாய் வரை ஆறு மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் அளவை விட இரண்டு மடங்கு அதிகம், எதிர்கால சுரங்க உரிமைகோரல்களில் CCZ , ஏற்கனவே பங்கீடு செய்யபட்டுள்ள்து, மாங்கநீசு மற்றும் கோபால்ட் போன்ற முக்கிய பேட்டரி கனிமங்களின் ஏராளமான வைப்புகளை அகழ்ந்து […]
செய்தி சுருக்கம்: நடுத்தர வயதில் குறைவான உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கு டிமென்ஷியா (DEMENTIA) அபாயம் அதிகம் என்று ஒரு ஆய்வு கூறுகிறது பின்னணி: இந்த ஆய்வில் 50 வயதுகளில் உள்ள 818 ஆண்களின் வாழ்க்கை முறை ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கண்காணிக்கப்பட்டது . குறைவான பாலியல் வாழ்க்கையைக் கொண்டிருந்தவர்களின் நினைவாற்றல் மற்றவர்க்ளுடன் ஒப்பிடும்போது வேகமாக குறைந்து வருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? ஏற்கனவே 6 மல்லியன் அமெரிக்கர்களை கொன்று கொண்டிருக்கும் அழிவுகரமான மற்றும் […]
செய்தி சுருக்கம்: இந்தியாவின் டாடா குழுமம் லித்தியம்-அயன் செல் தொழிற்சாலையைக் கட்டுவதற்கான ஆரம்ப ஒப்பந்தத்தில் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டது. ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் கார் சந்தை மிகச் சிறியது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மின்சார வாகன விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இது கடந்த ஆண்டு இந்தியாவின் மொத்த கார் விற்பனையில் வெறும் 1% மட்டுமே (சுமார் 3.8 மில்லியன்) . பின்ணனி: அதே நேரம் நார்வே 2022 ஆம் ஆண்டில் […]
செய்தி சுருக்கம்: ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிட்டரில் ஒரு முறை பயன்படுத்தப்படாத கேமராவைப் பயன்படுத்தி, இன்று 1600 யுடிசி நேரம் தொடங்கி முதல் முறையாக செவ்வாய் கிரகத்தில் இருந்து நேரடி வீடியோ ஒளிபரப்பப்படும். ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? இந்த விடியோ ஒரு மணி நேரம் நீடிக்கும். இருப்பினும், பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் இடையிலான பரந்த தூரத்தின் காரணமாக, படங்கள் நம்மை அடைய 17 நிமிடங்கள் எடுக்கும், மேலும் ஒரு நிமிடம் தரையில் உள்ள […]
கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி தனது 72-வது பிறந்தனாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நமீபியாவில் இருந்து எட்டு சிறுத்தை குட்டிகளை மத்திய பிரதேச மானிலம் குனோவில் உள்ள தேசிய வன விலங்கு பூங்காவில் இடத்தில் விடுவித்தார். இதுபோன்ற மற்றொரு இடமாற்றத்தில், தென் ஆப்பிரிக்காவிலிருந்து 12 சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டு பிப்ரவரி 18 – ம் தேதி குனோவில் விடப்பட்டன.