இன்று உலகம் முழுவதிலும் ஏ.ஐ எனும் செயற்கை நுண்ணறிவு பற்றிய பேச்சுத்தான் அதிகமாக உள்ளது. அதன் ஆற்றலையும் அதிவேகமான பாய்ச்சலையும் கண்டால் மிகவும் வியப்பாகவே உள்ளது. சாட் ஜிபிடி, கூகுள் பார்ட் போன்ற சாட்பாட் உதவியால் பல்வேறு துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. மருத்துவம், பாதுகாப்பு, வணிகம், நிதி, சட்டம், வங்கி, போக்குவரத்து, உற்பத்தி என அனைத்துத் துறைகளிலும் இன்று ஏ.ஐ என்று சொல்லப்படும் செயற்கை நுண்ணறிவு கோலோச்சி வருகிறது. மனிதனைப் போலவே சிந்தித்துப் […]
செய்தி சுருக்கம்: சிங்கப்பூரில் வாழ்கின்ற தமிழ் பாரம்பரியத்தை சேர்ந்த இளைய தலைமுறையினருக்கு தமிழ் மொழியின் சிறப்புகளையும் அதன் தொன்மை வாய்ந்த கலாச்சார பெருமைகளையும் கொண்டு சேர்ப்பதற்காக சிங்கப்பூரின் Tamil Language Council (TLC) அமைப்பினால் வருடந்தோறும் நடத்தப்படுகின்ற தமிழ் இளைஞர் திருவிழாவின் மூன்றாமாண்டு கொண்டாட்டங்கள் வருகின்ற செப்டம்பர் 2 ஆம் தேதி துவங்கி தொடர்ந்து எட்டு நாட்கள் பல கலைநிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு ஈவன்ட்கள் கொண்டதாக இந்த வருடம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, செப்டம்பர் 10 ஆம் தேதி […]
செய்தி சுருக்கம்: பல்வேறு புரியாத ஆன்மிக கருத்துகளுக்கு எல்லோராலும் பதிலாக எளிதில் சொல்லப்படுவது “வேதாந்தி மாதிரி பேசிக்கொண்டு திரியாதே” என்பதாகும். எளிதாக புரிந்து கொள்ள முடியாத விஷயங்கள் எல்லாம் வேதாந்தம் என்று பொதுப்படையாக கூறினாலும், அறிவியலிலும் இதன் பங்கு உண்டு. ” அறிதொரும் வெளிப்படும் அறியாமை போல்” என்ற வள்ளுவரின் வாக்கினை போல தினந்தோறும் புதிய புதிய பிரபஞ்ச ரகசியங்கள் அறிவியல் மூலமாக புலனாகிறது. இதுவரை புரியாமலிருந்த அல்லது வெளிப்படாமல் இருந்த உண்மைகள் தேடுவதன் மூலம் தெரிய […]
செய்தி சுருக்கம்: தமிழக அரசு சில தினங்களுக்கு முன்பு மதுரையில் “கலைஞர் நூற்றாண்டு நூலகம்” என்ற பிரம்மாண்ட ஆறடுக்கு நூலக கட்டிடத்தை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயன்பாட்டிற்கு என திறந்து வைத்துள்ளது. மதுரைக்கு ஒரு புதிய அடையாளம்: சென்ற வாரத்தில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை பலத்த எதிர்பார்ப்புகள் மற்றும் உற்சாகத்திற்கு மத்தியில் தமிழக அரசு திறந்து வைத்தது. ஆறு தளங்களை கொண்டு பிரம்மாண்டமாய் உருவாகியுள்ள இந்த நூலகத்தில் பல்வேறு துறைகளை சார்ந்த 4 லட்சத்திற்கும் அதிகமான […]
உலகில் பேசப்படும் ஆறாயிரம் மொழிகளில் உயர்தனிச் செம்மொழியாக விளங்குவது நமது தாய்மொழியான தமிழ்மொழி மட்டுமே. காலங்களில் மூத்ததும் பழமையானதும் என்பது மட்டுமே இதற்குக் காரணமா? இல்லை. தமிழ்மொழியின் இலக்கிய வளமும், இலக்கணச் செறிவும் வேறெந்த மொழியிலும் இல்லாதவை. தமிழறிஞர் கா. சிவத்தம்பி, ‘தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை. தொடர்ச்சியில் இருக்கிறது’ என்பார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறளில் உள்ள சொற்கள் பலவும் இன்னும் நம்மால் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த அளவிற்குத் தொடர்ச்சியான மரபு கொண்ட […]