fbpx
LOADING

Type to search

இலங்கை

இலங்கையின் பல்வேறு தரப்பினருடன் பிரித்தானிய அதிகாரி பேச்சு

செய்தி சுருக்கம் :

பிரித்தானியாவின் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலக பணிப்பாளர் பென் மெலோர் இலங்கையின் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

ஏன் இது முக்கியமானது:

காலி மற்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த போது, வடக்கு, தென் மாகாண ஆளுனர்களை சந்தித்தனர். இங்கிலாந்தின் நிதியுதவி பாதிக்கப்பட்ட சமூகங்களிர்க்கு எவ்வாறு பயணளித்துள்ளது என்பதைப் பற்றி அறிந்து கொள்ள செஞ்சிலுவை திட்ட பணி இடம் ஒன்றையும் பார்வையிட்டார். அத்துடன் யாழ் பல்கலைக்கழகத்திற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் நூலகத்திற்கும் சென்று பார்வையிட்டார்.

கொழும்பில் அவர்கள் பொது பாதுகாப்பு அமைச்சர், நிதி இராஜாங்க அமைச்சர் மற்றும் வெளிவிவகார செயலாளர் ஆகியோரைச் சந்தித்தனர்.

பின்னணி :

அவருடன் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தாநிகர் சாரா ஹல்டனும் சென்றிருந்தார்

தொடர்புடைய பதிவுகள் :

கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவர இலங்கை அரசுக்கு உலகவங்கி 700 மில்லியன் டாலர்கள் நிதிய...
இந்தோனேசியா மற்றும் இலங்கையில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களை திருப்பி தர முடிவு செய்திருக்...
இலங்கை: தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் மீது துப்பாக்கியை காட்டிய பொலிஸ்
மாகாணத் தேர்தல்களை நடத்த விக்கிரமசிங்கேவிடம் மோடி வலியுறுத்த வேண்டும் - இலங்கை தமிழ்ச் சமூகம் மோடியி...
வெகுஜன புதைகுழிகள் தொடர்பான நம்பகமான விசாரணையை வலியுறுத்தி இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிக...
இலங்கைக்கான முதலாவது சர்வதேசக் கப்பல் சேவையை இந்தியா ஆரம்பித்து வைத்துள்ளது
இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 42,000ஐ தாண்டியுள்ளது
சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவாவை பதவி விலகுமாறு பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் ம...
இலங்கையின் வெகுஜன படுகுழிகள் : ஜனநாயகமும் மனிதமும் சேர்த்துப் புதைக்கப்பட்டது குறித்த 75 பக்க அறிக்க...
இலங்கைத் தமிழரான சங்கரி சந்திரனுக்கு ஆஸ்திரேலியாவின் மிக உயர்ந்த மைல்ஸ் பிராங்கிளின் இலக்கிய விருது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *