செய்தி சுருக்கம்: தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை அவரது கொழும்பு இல்லத்தில் இன்று (புதன்கிழமை) அதிகாலை சிறிலங்கா பொலிஸார் கைது செய்துள்ளனர். போலீஸ் கடமைகளுக்கு இடையூறு என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? இலங்கையின் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடமாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் பொன்னம்பலம் மற்றும் உள்ளுர் விளையாட்டுக் கழக உறுப்பினர்களின் கூட்டமொன்றில் சாதாரண உடையில் வந்த […]
செய்தி சுருக்கம்: இலங்கையில் 60 அத்தியாவசிய மருந்துகளின் விலை ஜூன் 15 ஆம் திகதி முதல் 16% குறைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? கடந்த ஆண்டு அன்னிய செலாவணி கையிருப்புக்கள் குறைந்து, உணவு மற்றும் எரிசக்தி விலைகள் அதிகரித்து, மக்கள் போராட்டத்தினால் நாட்டின் அப்போதைய ஜனாதிபதியை பதவியிலிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் தீவு நெருக்கடிக்குள் மூழ்கியது. பின்னணி: இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து $2.9 பில்லியன் […]
செய்தி சுருக்கம்: இந்திய கடற்படைக்கு ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் $5.2 பில்லியன் திட்டத்திற்காக தைசென்குரூப் ஏஜியின் கடல்சார் பிரிவும் இந்தியாவின் மஸகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் நிறுவனமும் கூட்டாக ஏலம் விடக்கூடும் என்று அறிய வந்துள்ளது. ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவிடன் கூட்டாக நீர்மூழ்கி கப்பல்களை உற்பத்தி செய்ய கீலை(Kiel, Germany) தளமாகக் கொண்ட இந்த பாதுகாப்பு உற்பத்தி நிறுவனம் ஆர்வம் காட்டவில்லை. இப்போது உக்ரைன் போர் இரண்டாவது […]
செய்தி சுருக்கம்: டெல்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோவுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் என்ஜின் கோளாறு காரணமாக ரஷ்யாவுக்கு திருப்பி விடப்பட்டது. விமானம் பாதுகாப்பாக மகதானில் தரையிறங்கியதாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்னணி: இந்த விமானத்தில் 216 பயணிகளும், 16 விமான ஊழியர்களும் இருந்தனர். பயணிகளுக்கு தரையில் அனைத்து உதவிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர்கள் சென்றடைய மாற்று வழிகள் வழங்கப்படும்.என்றும் அந்த விமானம் தரையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.
செய்தி சுருக்கம்: இந்தியா தனது முதல் பன்னாட்டு உல்லாசக் கப்பலை தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு ஜுன் 5ம் திகதி ஆரம்பித்துள்ளது. கொர்டேலியா க்ரூஸ் நிறுவனம் இயக்கும் இந்த முதல் கப்பலை இந்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கொடியசைத்து துவக்கி வைக்கிறார். ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? சென்னையில் இருந்து பயணம் தொடங்கும் இந்த உல்லாசக் கப்பல் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய துறைமுகங்களை அடைந்து பின்னர் சென்னை திரும்பும். பின்னணி: […]