Author: de da

சிக்கல்களைத்தீர்ப்பதற்கானமூன்றுவிதிகள்
பலதுறைகளில்சிக்கல்களைத்தீர்ப்பதற்கானகருவிகள்இவை இங்கேகூறப்பட்டுள்ளஇந்தமூன்றுவிதிகளையும்பெரும்பாலும் “வடிவமைப்புவிதிகள்” என்றுஅழைக்கலாம். ஆனால்உண்மையில்இவைஇயந்திரம்முதல்மனிதர்வரையிலானஎதைப்பற்றியஎந்தவகையானசிக்கல்களையும்தீர்ப்பதற்கானகருவிகளாகும். சிக்கல்களைஎவ்வாறுதீர்ப்பதுஎன்பதுகுறித்தமூன்றுவிதிகளைஇங்கேநாம்பார்க்கப்போகிறோம். அவைஒவ்வொன்றும்மேலோட்டமாகஎளிமையானவை, சுருக்கமானவை. ஆனால்அவற்றைப்பின்பற்றுவதுஎன்றுவரும்போது, அவைபெரும்பாலும்உள்ளுணர்வுக்குஎதிர்மாறானவைஎன்பதையும்உங்கள்தரப்பில்தீவிரமுயற்சிதேவைஎன்பதையும்நீங்கள்உணரலாம். ஆனால்என்அனுபவம்என்னவென்றால், அவற்றைப்பின்பற்றுவதுஎளிதில்கையாளமுடியாதசிக்கல்களைத்தீர்ப்பதைசாத்தியமாக்குகின்றது. முக்கியத்துவத்தின்இறங்குவரிசையில்மூன்றுவிதிகளும்இங்கேதரப்பட்டுள்ளன: முதல்விதி இந்தகட்டுரையிலிருந்துநீங்கள்நினைவில்வைத்திருக்கப்போவதுஒன்றேஒன்றுஎன்றால், அதுஇந்தமுதல்விதியாக இருக்கட்டும். எந்தச்சிக்கலையும்தீர்ப்பதற்குஇதுமுற்றிலும்அவசியம்என்றுநான்அனுபவத்தில்கண்டறிந்தேன். இந்தவிதிஎளிமையானதாகவும்வெளிப்படையானதாகவும்தெரிந்தாலும்இதைப்பின்பற்றுவதுவியக்கத்தக்கவகையில்சவாலாகஇருக்கும். நீங்கள்எங்காவதுசெல்லவிரும்பினால், முதலில்நீங்கள்எங்குசெல்லவிரும்புகிறீர்கள்என்பதைக்கண்டறியவும்; பின்னர்அங்குஎவ்வாறுசெல்வதுஎன்பதைக்கண்டறியவும். இதில்உள்ளமுக்கியவார்த்தை, வெளிப்படையானதல்ல. “பின்னர்”…

வாழ்க்கையிலும் பணியிலும் நீங்கள் அதிக திருப்தியை உணர உதவும் 3 புத்தகங்கள் இவை: மகிழ்ச்சி ஆராய்ச்சியாளர்
‘புத்தகங்கள்உலகத்தைக்காட்டும்ஜன்னல்’ என்றபழமொழிநாம்அறிந்தது. அதன்உண்மையும்நாம்உணர்ந்ததே. ஏனெனில்புத்தகங்கள்தாம்நம்மனதிற்குப்புதியவிஷயங்களையும்யதார்த்தங்களையும்காட்டுகின்றன. ஆனால்புத்தகங்கள்நம்மையேநமக்குக்காட்டும்ஜன்னலாகவும்ஆகலாம். எதெல்லாம்நமக்குமகிழ்ச்சியையும் (happiness) ஆக்கத்திறனையும் (productivity) அளிக்கின்றனஎன்பதைநாம்கண்டறிந்துகொள்ளப்புத்தகங்கள்நமக்குஉதவுகின்றன. பணியிடநலப்பயிற்சியாளரும்மகிழ்ச்சிபற்றிஆராய்ச்சிசெய்தவருமானடாக்டர்கோர்ட்னிஆல்ஸ்டன், புத்தகங்கள்வாசிக்கும்பழக்கம்அவரதுமனநலத்தையும்உடல்நலத்தையும்வளர்த்துக்கொள்வதற்குஒருஅடிப்படைக்கருவியாகஇருந்ததாகக்கூறுகிறார். இப்பழக்கம்பணியிடத்தில்அவர்சிறந்தமுறையில்பணியாற்றுபவராகத்தன்னைஆக்கிக்கொள்ளஉதவியது. “புத்தகங்கள்தனிநபர்கள்வளரஉதவும்பலசிறந்தவழிமுறைகளைஅளிக்கின்றன” என்றுஆல்ஸ்டன்கூறுகிறார். அவைமக்களைநல்லதுநடக்கும்என்றநம்பிக்கை (optimism) கொள்ளஊக்குவிக்கலாம். மகிழ்ச்சியின்மதிப்பையும் (value) தாக்கத்தையும் (impact) மக்கள்புரிந்துகொள்ளுமாறுசெய்யலாம். உலகில்பணவீக்கம்முதல்கொவிட்வரை மனஅழுத்தத்தைத்தூண்டும்காரணிகளுக்குக்குறைவில்லை.…