புற்றுநோய் செல்களை அழிக்க ஒரு புதிய ஆயுதம் – ஆக்டோபஸ் மை!

செய்தி சுருக்கம்:
ஆக்டோபஸ் மையில் காணப்படும் ஓசோபுரோமைடு(Ozopromide) எனும் , ஆரோக்கியமான செல்களை தவிர்த்து புற்றுநோய் செல்களை மட்டும் அழிக்கக்கூடியது. இந்த கண்டுபிடிப்பு புதிய புற்றுநோய் சிகிச்சைகளை உருவாக்க பயன்படுத்தப்படலாம்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
ஆராய்ச்சியாளர்கள் இந்த கலவையை செயற்கையாக ஆய்வகத்தில் உருவாக்குவதில் வெற்றி கண்டனர், புற்றுநோய் சிகிச்சையில் இந்த புதுமையான அணுகுமுறையை நடைமுறைக்கு கொண்டு வர இது ஒரு முக்கியமான முதல் படி ஆகும்.
பின்னணி:
உலகளவில் அதிக மரணத்திற்கான முக்கிய காரணியாக புற்றுநோய் உள்ளது. 2020 ஆம் ஆண்டில் சுமார் ஒரு கோடி மரணங்கள் அல்லது கிட்டத்தட்ட ஆறு மரணங்களில் ஒன்றிற்கு புற்றுநோயே காரணமாகும்.
தொடர்புடைய பதிவுகள் :
New Year Wishes in Tamil
முதுமையை இனிமையாக்க முத்தான நான்கு வழிகள்
விலங்குகளிலும் உள்ளது ஓரினச்சேர்க்கைப் பழக்கம்! இது இயல்பானதே…இயற்கைக்கு முரணாணதில்லை - ஆய்வு முடிவு...
சிறுதானியங்கள் உடலுக்கு என்ன செய்யும்
பெண் ஏன் அடிமையானாள்..?
வறுமையின் பிடியிலிருந்து விடுபடும் இந்திய தேசம்! உலக வறுமைக் குறியீடு இந்தியாவைப் பற்றிக் கூறுவது என...
Intrusive Tamil Meaning: தமிழ் பொருள்
தூத்துக்குடி - இலங்கை படகு போக்குவரத்து தொடங்குமா?
சாராயத்தால் சீரழியும் பல குடும்பங்களின் இன்பகரமான இல்லறவாழ்வு.
Deserve Meaning in Tamil