fbpx
LOADING

Type to search

இந்தியா தெரிவு

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா மீதான தடை ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது

Share

புகையிலை மற்றும் நிக்கோட்டினை உட்பொருட்களாக கொண்ட குட்கா மற்றும் பான் மசாலா போன்ற மெல்லக்கூடிய உணவு பொருட்களின் உற்பத்தி, சேமிப்பு, போக்குவரத்து, விநியோகம் அல்லது விற்பனை மீதான தடையை தமிழக அரசு மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது.

மே 23-ம் தேதி முதல் இந்த உத்தரவு பொருந்தும் என்று தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் தெரிவித்துள்ளார். உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006-ன் கீழ் இந்த தடை முதன் முதலாக 2006-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய பதிவுகள் :

சீனப் படகில் இருந்து 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது
$1.6 பில்லியன் பேட்டரி ஆலை ஒப்பந்தம் : தன் வசமாக்கிய இந்தியாவின் டாடா குழுமம்
ஐ. எஸ். ஐ. எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய மூவர் கைது
இந்தியாவில் அனைத்தும் நல்லபடியாகத்தான் சென்று கொண்டிருக்கின்றனவா..?
பொன்னியின்செல்வன் என்று பெயர் வரக் காரணம் என்ன?
கிழக்கு இந்தியாவில் ரயில் தடம் புரண்டதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது
இலங்கையில் கண்பார்வை சேதம் : இந்தியா கண் சொட்டு மருந்து உற்பத்தியாளர் காரணம்
இந்தியாவின் ரஷ்யாவில் இருந்தான எண்ணெய் இறக்குமதி வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது
இலங்கைக்கான முதலாவது சர்வதேசக் கப்பல் சேவையை இந்தியா ஆரம்பித்து வைத்துள்ளது
பசிபிக் பெருங்கடலில் ஆழ்கடல் சுரங்கம் தோண்டும் இடத்தில் 5,000க்கும் மேற்பட்ட புதிய உயிரினங்கள் கண்டு...

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *