தமிழகத்தில் குட்கா, பான் மசாலா மீதான தடை ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது

புகையிலை மற்றும் நிக்கோட்டினை உட்பொருட்களாக கொண்ட குட்கா மற்றும் பான் மசாலா போன்ற மெல்லக்கூடிய உணவு பொருட்களின் உற்பத்தி, சேமிப்பு, போக்குவரத்து, விநியோகம் அல்லது விற்பனை மீதான தடையை தமிழக அரசு மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது.
மே 23-ம் தேதி முதல் இந்த உத்தரவு பொருந்தும் என்று தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் தெரிவித்துள்ளார். உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006-ன் கீழ் இந்த தடை முதன் முதலாக 2006-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய பதிவுகள் :
இந்தியாவில் தங்க நகைகள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு! சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி வந்தவர்களுக்கு ...
புற்றுநோயிலிருந்து தப்பிப் பிழைத்தாலும் தொடர்ந்து மது அருந்தினால் உயிர் தப்ப முடியாது! ஆய்வாளர்களின்...
கல்லீரல் பாதிப்புக்கு வழங்கப்படும் மருந்தில் போலிகள் கலந்துள்ளன - இந்தியா மற்றும் துருக்கியில் அதிகள...
மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் மனு அளிப்பது எப்படி - மனுக்களின் மீதான நடவடிக்கை எவ்வாறு இருக்க...
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் சீனாவின் உயர்மட்ட தூதர் சந்திப்பு: இந்திய-சீன உறவு பலப்படுமா...
உடல் பருமன் அதிகரிப்பதற்கு பிரக்டோஸ் காரணமாகிறதா? ஆய்வுகள் சொல்வதென்ன?
வர்த்தகம் மற்றும் பொருளாதார அளவுருக்களில் இந்தியா சீனாவை விட 16.5 ஆண்டுகள் பின்தங்கியுள்ளது: திடுக்க...
ஜனநாயக ஆட்சியும் செங்கோல்களின் வரலாறும்!
தூத்துக்குடி - இலங்கை படகு போக்குவரத்து தொடங்குமா?
கடன் அட்டை வழங்கும் ஸ்விகி! கேஷ் பேக் ஆஃபர்கள், டெலிவரி சார்ஜ் நீக்கம் என்று சலுகைகளை அள்ளி வழங்கிபட...