சென்னையில் சுந்தர் பிச்சையின் பூர்வீக வீட்டை வாங்கிய தமிழ் நடிகர்

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி(CEO) சுந்தர் பிச்சையின் சென்னை அசோக் நகரில் உள்ள சிறு வயது வீட்டை ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் சி. மணிகண்டன் வாங்கியுள்ளார்.
சுந்தர் பிச்சை இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் என்பதால், அவர் பிறந்த வீட்டை வாங்குவது உற்சாகமாக உள்ளது என்று செய்தியாளர்களிடம் பேசிய மணிகண்டன், அங்கு வில்லா கட்டும் திட்டம் இருப்பதாக கூறினார்.
மணிகண்டன் தனது செல்லப்பாஸ் பில்டர்ஸ் என்ற பிராண்டில் நகரின் பல்வேறு பகுதிகளில் சுமார் 300 வீடுகளை கட்டி டெலிவரி செய்துள்ளார்.
தொடர்புடைய பதிவுகள் :
அரிசி மூட்டைகளை வாங்கிக்குவிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்! அரிசி ஏற்றுமதித் தடையின் விளைவுகள்!!
இந்திரா காந்தி கொலைக் காட்சிப்படம் 'குற்றமல்ல': கனடா
இலங்கையில் கண்பார்வை சேதம் : இந்தியா கண் சொட்டு மருந்து உற்பத்தியாளர் காரணம்
கடன் அட்டை வழங்கும் ஸ்விகி! கேஷ் பேக் ஆஃபர்கள், டெலிவரி சார்ஜ் நீக்கம் என்று சலுகைகளை அள்ளி வழங்கிபட...
பிபிசி நிகழ்ச்சிகளை இந்தியாவுக்குக் கொண்டுவருகிறது அமேசான்
சமூக வலைதளங்களில் விழும் விட்டிலாய் வளர்கின்ற இளைய தலைமுறையினரின் மனநலனை காக்க உதவும் 30 நிமிட டெக்ன...
படைப்பாற்றலில் கற்பனைத்திறனில் மனிதனை மிஞ்சும் சாட்ஜிபிடி (ChatGPT)!! ஆகச்சிறந்த படைப்பாளிகள் கூட சா...
டிவிட்டர் அளவிற்கு திரெட் செயலி வளர்ச்சியடைவில்லையே ஏன்?
புற்றுநோயிலிருந்து தப்பிப் பிழைத்தாலும் தொடர்ந்து மது அருந்தினால் உயிர் தப்ப முடியாது! ஆய்வாளர்களின்...
இ-சிகரெட் பயன்படுத்தும் இளைஞர்களுக்கு 30 நாட்களில் கடுமையான சுவாசப் பிரச்சினை ஏற்படும்! எச்சரிக்கும...