fbpx
LOADING

Type to search

அறிவியல்

கல்லீரல்சுத்தம்செய்வதுஎப்படி?

கை, கால், கண், காதுபோன்றபுறஉறுப்புகள்மனிதர்களிடையில்மிகுந்தமுக்கியத்துவத்தைப்பெறுகின்றன. இவற்றைப்பாதுகாப்பாகவும்தூய்மையாகவும்வைத்துக்கொள்வதற்குநாம்நிறையநேரம்செலவிடுகிறோம்.

எடுத்துக்காட்டாக, கண்ணில்ஒருதூசுவிழுந்துவிட்டால்சட்டென்றுஅங்குதண்ணீர்தெளிக்கிறோம், அந்தத்தூசைஎடுக்கிறோம், அதன்பிறகுதான்நமக்குநிம்மதிவருகிறது.

ஆனால், மனிதஉடலில்பலஉள்உறுப்புகளும்உள்ளன. அவையும்இதுபோன்றபாதிப்புகளுக்குஆளாகக்கூடும். அவற்றைநாம்நன்குகவனித்துக்கொள்கிறோமா? அவற்றுக்குஒருபிரச்சனைஎன்றால்இப்படிஉடனடிநடவடிக்கைஎடுக்கிறோமா?

இதயம், மூளைபோன்றஉள்உறுப்புகள்பெறுகிறமுக்கியத்துவத்தைக்கல்லீரல், நுரையீரல்போன்றமற்றஉள்உறுப்புகள்பெறுவதில்லை. ஆனால், இவைஅனைத்தும்நன்குஇயங்கினால்தான்மனிதனுடையநலன்முழுமையடையும். அதனால், இவற்றையும்நன்குகவனித்துக்கொள்வதுமுக்கியம்.

கல்லீரலைஏன்சுத்தப்படுத்தவேண்டும்?

இன்றைய வாழ்க்கைமுறை நமக்குப் பலவிதமான அழுத்தங்களைக் கொண்டுவருகிறது. அவற்றை நாம் உடனடியாக உணர்வது இயலாது. நீண்ட நாள் கழித்து அதைக் கண்டறியும்போது, சரிசெய்வதற்கானவாய்ப்புகுறைந்திருக்கக்கூடும். அதனால்தான்நம்முடையமுன்னோர்வருமுன்காத்தல்என்றசொற்றொடரைச்சொன்னார்கள், குறிப்பாக, உடல்நலத்துடன்அதைஇணைத்தார்கள்.

கல்லீரல்என்பதுநம்உடலில்இருக்கும்மிகப்பெரியஉள்உறுப்புகளில்ஒன்று. இதுவீணாகும்பொருட்களைஅகற்றவும்ஊட்டச்சத்தைப்பெறவும்நமக்குஉதவுகிறது. அதனால், நம்முடையஉடல்நலனில்இதுஒருமுக்கியப்பங்கைஆற்றுகிறது.

அதேநேரம், நம்மையும்அறியாமல்நாம்கல்லீரலைத்தொடர்ந்துஅழுத்தத்துக்குஉட்படுத்திக்கொண்டிருக்கிறோம். அதனால், அதைத்தூய்மைப்படுத்துவதுதேவைப்படுகிறது. இதன்மூலம்அதுநெடுநாட்களுக்குச்சிறப்புடன்இயங்கிநம்முடையநலனைப்பாதுகாக்கும்.

கல்லீரலைச்சுத்தப்படுத்துவதுஎப்படி?

கை, காலுக்குச்சோப்புப்போட்டுத்தூய்மைப்படுத்துவதுபோல்உள்உறுப்புகளைநேரடியாகத்தூய்மைப்படுத்தஇயலாது. அதற்குச்சிலவாழ்க்கைமுறைமாற்றங்கள்தேவைப்படுகின்றன. இதுகல்லீரலுக்கும்பொருந்தும்.

எடுத்துக்காட்டாக, தொடர்ந்துமூன்றுவேளைஉண்பதற்குப்பதில்மருத்துவர்அல்லதுஊட்டச்சத்துவல்லுனர்ஆலோசனையுடன்ஒருகுறிப்பிட்டநாள்அல்லதுசிலமணிநேரங்கள்சாப்பிடாமல்இருக்கலாம். அதேபோல், திடஉணவுகளைச்சாப்பிடாமல்தொடர்ந்துதிரவஉணவுகளைமட்டும்சாப்பிடுகிறஒருதூய்மைப்படுத்தல்முறையும்இருக்கிறது. இத்துடன்மருந்துகளைச்சாப்பிட்டுக்கல்லீரலைத்தூய்மைப்படுத்தலாம்என்றுநம்புகிறவர்களும்உள்ளார்கள்.

மருந்தைஆராயவேண்டும்

இயற்கையான வாழ்க்கைமுறை மாற்றங்களின்மூலம் கல்லீரலைத் தூய்மைப்படுத்துவது ஒருபக்கம், மருந்துகளைச்சாப்பிட்டுஅதைச்சாதிக்கநினைப்பதுஇன்னொருபக்கம். இந்தமருந்துகளில்என்னஇருக்கிறது, அவைநமக்குஎன்னசெய்கிறதுஎன்பதைப்புரிந்துகொள்ளாமல்சாப்பிடுவதுஅறிவார்ந்தசெயலில்லை.

அதனால், ஒருவேளை, கல்லீரல்தூய்மைக்குநீங்கள்ஒருகுறிப்பிட்டமருந்தைஉட்கொள்ளவிரும்பினால், கண்டிப்பாகஉங்கள்மருத்துவரிடம்அதைப்பற்றிப்பேசுங்கள். அவர்உங்களுடையஉடல்நிலையை, தேவைகளைஅறிந்திருப்பதால்சரியானஅறிவுரையைவழங்கிவழிகாட்டுவார்.

குறிப்பாக, சிலமருந்துகள்பக்கவிளைவுகளைக்கொண்டவைஎன்பதால், இந்தவிஷயத்தில்மிகுந்தகவனம்தேவை. அவருக்குஇதுபயன்பட்டது, அதனால்நமக்கும்பயன்படும்என்றுஎண்ணவேண்டாம்.

மருத்துவர்கள்என்னசொல்கிறார்கள்?

கல்லீரலுக்கு வரும் பல பிரச்சனைகளுக்குத் தெளிவான சிகிச்சைகள் இருக்கின்றன. இந்நிலையில் கல்லீரல் தூய்மைப்படுத்தல் என்பது ஒரு வாழ்க்கைமுறை மாற்றமாக நமக்கு நன்மை தரலாம். அதே நேரம், அதைஒருசிகிச்சையாகஎண்ணிவிடக்கூடாதுஎன்பதுதான்மருத்துவர்களுடையகருத்து. அதனால், முறையானபரிசோதனை, சிகிச்சையைஒருபோதும்அலட்சியப்படுத்தக்கூடாது. அதற்குஉட்பட்டுநம்முடையவாழ்க்கைமுறைமாற்றங்களைஅமைத்துக்கொண்டால்நமக்குஇருவகைநன்மைகளும்கிடைக்கும்.

எடுத்துக்காட்டாக, மதுஅருந்துவதைக்குறைத்தல், எடையைக்கட்டுப்பாட்டில்வைத்தல், சுறுசுறுப்பாகஇருத்தல்போன்றவைகல்லீரலுக்குநல்லவையாகும். இவற்றைத்தாண்டிஏதும்பிரச்சனைவந்தால்உரியமருத்துவசிகிச்சைமூலம்நலன்பெறலாம்.

தொடர்புடைய பதிவுகள் :

அஜினமோட்டோ - முதுமை, இதயப் பிரச்சனைகளை வேகமாக ஏற்படுத்தும். - அலகாபாத் பல்கலைக் கழகம் ஆய்வு. 
மூளையில் ஏற்படும் அதிர்ச்சி மற்றும் காயங்களால் குழந்தைகளின் நுண்ணறிவு  பாதிக்கப்படாது: ஆய்வு சொல்லும...
சமூக வலைத்தளங்கள் இளைஞர்களை எங்கே கொண்டு செல்கின்றன?
இமயமலை பனிப்பாறைகளின் உருகும் வேகம் அதிகரிப்பு! 
உண்ணா நோன்பு என்னும் தலைசிறந்த மருத்துவம்!
செவ்வாய் கிரகத்தில் ஓடிய ஆறுகளுக்கு என்ன நடந்தது?
குழந்தைகளுக்குத் தலைவலியா? கண்ணில் பிரச்னை இருக்கலாம்!
அதிகச் சம்பளம் வாங்குபவர்கள் புத்திசாலிகளாக இருப்பதில்லையா? ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன?
இந்தியாவின் சந்திராயன் - 3 வெற்றிகரமாக நிலவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது!! 
இதயநோய் ஆபத்தைக் குறைக்கும் ஆறு உணவு பொருள்கள்