fbpx
LOADING

Type to search

இந்தியா தெரிவு

இந்தியாவின் பொறியியல் பட்டதாரிகளில் மூன்றில் ஒருவர் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்

செய்தி சுருக்கம்:

நாட்டின் பெருமைக்குரிய பொறியியல் பள்ளிகளிலிருந்து குறிப்பாக இந்திய தொழில்னுட்பக் கழகங்களில் இருந்து (IIT)  பட்டம் பெறுபவர்களில் மூன்றில் ஒரு பங்கு, வெளினாடுகளுக்கு இடம் பெயர்கின்றனர்.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

அமெரிக்கா செல்லும் புலம்பெயர்ந்தோரில் 65% பேர் உயர் திறன் பெற்றவர்கள் என்று அமெரிக்காவை தளமாகக் கொண்ட தேசிய பொருளாதார ஆராய்ச்சி பணியகத்தின் (NBER) ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது.

பின்னணி:

இந்தியா முழுவதும் 23 IIT உள்ளன. இந்த பல்கலைக்கழகங்களின் அனுமதி எடுக்கும் விகிதங்கள் அமெரிக்காவின் ஐவி லீக் கல்லூரிகளை விட குறைவாக உள்ளன.

வேலைக்குச் செல்லும் தொழில் வல்லுநர்கள் மட்டுமின்றி, திறமையான இந்தியமாணவர்களும் வெளிநாடுகளுக்கு இடம் பெயர். 2022 ஜூன் வரை ஒரு வருடத்தில் 1,17,965 இந்தியர்கள் இங்கிலாந்து விசாவைப் பெற்றுள்ளனர்.

மேலும், 2014-ம் ஆண்டு முதல் 23000 கோடீஸ்வரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்தியாவின் திறமையான இளையவர்கள் வெளியேறுவதற்கான முக்கிய காரணம் அவர்களின் முயற்சி மற்றும் திறமைக்கு தகுந்த வாழ்க்கை அமைத்துகொள்வதற்கான தேடலே.

தொடர்புடைய பதிவுகள் :

இந்தியாவின் முதல் ட்ரோன் போலீஸ் படைப்பிரிவு தமிழ்நாட்டில் துவங்கப்பட்டது - இன்றுமுதல் செயல்பாட்டிற்க...
இந்தியா இலங்கை பேச்சுவார்த்தை - முக்கிய அம்சங்களாக இலங்கையின் எரிசக்தி துறை வளர்ச்சி மற்றும் துறைமுக...
வெப்பமா? குளிரா? செக்ஸ் உணர்வை அதிகரிக்க எந்த சூழல் பொருத்தமானது..?! 
மல்டிபிள் ஸ்களீரோசிஸ் நோய்க்கு ஓர் விடிவுகாலம்
பிபிசி நிகழ்ச்சிகளை இந்தியாவுக்குக் கொண்டுவருகிறது அமேசான்
குடிப்பழக்கத்தால் ஆண்களை விட பெண்களின் இறப்பு விகிதம் அதிகரிப்பு: அதிர்ச்சித் தகவல்
மற்றவர்களுக்காக வாழாதீர்கள்! சாதாரண கார்களை ஓட்டும் அமெரிக்க பணக்காரர்கள் உலகத்திற்குச் சொல்வது என்ன...
இந்திரா காந்தி கொலைக் காட்சிப்படம் 'குற்றமல்ல': கனடா
உண்ணா நோன்பு என்னும் தலைசிறந்த மருத்துவம்!
ராக்கெட்டில் ஏறிய தக்காளி விலை, காய்கறிகள் விலையனைத்தும் எக்குத்தப்பாக உயர்கிறது - பருவமழை காலங்கடந்...
Tags:

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *